திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீதான விசாரணை அறிக்கை நாளை தாக்கல்!
Oct 23, 2025, 04:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மீதான விசாரணை அறிக்கை நாளை தாக்கல்!

கேள்வி கேட்க பணம் பெற்ற குற்றச்சாட்டு குறித்து சபாநாயகரிடம் அறிக்கை !

Web Desk by Web Desk
Nov 9, 2023, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க பணம் பெற்றது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மஹூவா மொய்த்ரா மீதான விசாரணை அறிக்கை மக்களவை தலைவரிடம் நாளை அளிக்கப்படும் என நெறிமுறைகள் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் மஹூவா மொய்த்ரா.இவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்காக தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் லஞ்சம் பெற்றார் என பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் சபாநாயகரிடம் புகார் அளித்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. இதனையடுத்து அவர் கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரான நிலையில், பாதியிலேயே வெளியேறினர்.

இந்நிலையில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் அக்குழுவின் தலைவர் வினோத் சோன்கார் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது இன்றைய கூட்டத்தின் போது விசாரணை அறிக்கை தயாரிக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கைக்கு 6 உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததாகவும், 4 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார். மக்களவை சபாநாயகரிடம் நாளை விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும், நடவடிக்கை எதுவாக இருந்தாலும் சபாநாயகர் முடிவு செய்வார் என அவர் குறிப்பிட்டார்.

Tags: indian parliamentTrinamool MP!
ShareTweetSendShare
Previous Post

டெல்லி வந்தார் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர்!

Next Post

யானை தந்தங்கள் பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது!

Related News

தஞ்சை : நெல்லை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்!

இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ : டெஸ்லா சென்சாரில் பதிவானது பேய்களா?

பீகார் தேர்தலில் பலவீனமாகும் மகா கூட்டணி – ஆர்.ஜே.டி. காங்., உறவில் விரிசல்!

இந்தியாவின் புதிய பிரம்மாஸ்திரம் : எதிரிகள் இனி தப்ப முடியாது – வல்லுநர்கள் பெருமிதம்!

பலதார மணம், லவ் ஜிகாத்திற்கு எதிரான சட்டம் – அசாம் முதல்வர் திட்டம்

இந்தியா வருகிறார் கனடா பிரதமர் மார்க் கார்னி?

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் : கனமழையால் தத்தளிக்கும் கிராமம் – 20,000 மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு!

வியட்நாம் : அருவியில் ஆபத்தான முறையில் மீன் பிடிக்கும் நபர்!

வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் பொதுமக்களை ரப்பர் படகுமூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்!

தங்கத்தால் உருவாக்கப்பட்ட இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்திய சுசுகி நிறுவனம்!

ஐரோப்பாவில் இப்படி ஒரு நாடா?

அமெரிக்கா சமைத்துக் கொண்டே லாரியை இயக்கி கோர விபத்து – இந்தியர் கைது!

மீண்டும் சீனாவை சீண்டும் அமெரிக்கா?- யாருக்கு பாதிப்பு?

தஞ்சையில் இருந்து சரக்கு ரயில்கள் மூலம் கொண்டு செல்லப்பட்ட நெல்முட்டைகள்!

சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை!

ரஷ்யாவில் இந்தியர் உள்ளிட்ட 17 பேர் கொலை – செல்ஃபி வீடியோ வெளியிட்ட தெலங்கானா இளைஞர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies