நேபாளத்திற்கு 3-வது கட்ட நிவாரண பொருள்கள்!
Jan 14, 2026, 06:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்திற்கு 3-வது கட்ட நிவாரண பொருள்கள்!

இந்தியா நம்பகமான கூட்டாளியாக இருக்கும் : எஸ்.ஜெய்சங்கர் ட்வீட்!

Murugesan M by Murugesan M
Nov 10, 2023, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 3ஆவது கட்டமாக 12 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

நவம்பர் 3ஆம் தேதி மேற்கு நேபாளத்தின் ஜஜர்கோட் மற்றும் ருகும் மாவட்டங்களில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 153 பேர் உயிரிழந்தனர். 260 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக சுமார் 8000 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டிற்கு இந்தியா நிவாரணப்பொருள்களை அனுப்பி வருகிறது. ஏற்கனவே இருமுறை நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 3-வது கட்டமாக 12 டன் நிவாரணப்பொருகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தார்பாய் விரிப்புகள், போர்வைகள் உள்ளிட்டவை அடங்கும். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் விடுத்துள்ள பதிவில், இந்தியா எப்போதும் நம்பகமான கூட்டாளியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில், 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 800,000 வீடுகளை சேதமானது குறிப்பிடத்தக்கது.

Tags: india aid to nepal
ShareTweetSendShare
Previous Post

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தீபாவளி: சென்னையில் சிறப்பு பேருந்துகள் – முழு விவரம்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies