நேபாளத்திற்கு 3-வது கட்ட நிவாரண பொருள்கள்!
Sep 9, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்திற்கு 3-வது கட்ட நிவாரண பொருள்கள்!

இந்தியா நம்பகமான கூட்டாளியாக இருக்கும் : எஸ்.ஜெய்சங்கர் ட்வீட்!

Web Desk by Web Desk
Nov 10, 2023, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 3ஆவது கட்டமாக 12 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

நவம்பர் 3ஆம் தேதி மேற்கு நேபாளத்தின் ஜஜர்கோட் மற்றும் ருகும் மாவட்டங்களில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 153 பேர் உயிரிழந்தனர். 260 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக சுமார் 8000 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டிற்கு இந்தியா நிவாரணப்பொருள்களை அனுப்பி வருகிறது. ஏற்கனவே இருமுறை நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 3-வது கட்டமாக 12 டன் நிவாரணப்பொருகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தார்பாய் விரிப்புகள், போர்வைகள் உள்ளிட்டவை அடங்கும். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் விடுத்துள்ள பதிவில், இந்தியா எப்போதும் நம்பகமான கூட்டாளியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில், 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 800,000 வீடுகளை சேதமானது குறிப்பிடத்தக்கது.

Tags: india aid to nepal
ShareTweetSendShare
Previous Post

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தீபாவளி: சென்னையில் சிறப்பு பேருந்துகள் – முழு விவரம்!

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies