நேபாளத்திற்கு 3-வது கட்ட நிவாரண பொருள்கள்!
Jun 6, 2025, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்திற்கு 3-வது கட்ட நிவாரண பொருள்கள்!

இந்தியா நம்பகமான கூட்டாளியாக இருக்கும் : எஸ்.ஜெய்சங்கர் ட்வீட்!

Web Desk by Web Desk
Nov 10, 2023, 04:32 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 3ஆவது கட்டமாக 12 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

நவம்பர் 3ஆம் தேதி மேற்கு நேபாளத்தின் ஜஜர்கோட் மற்றும் ருகும் மாவட்டங்களில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 153 பேர் உயிரிழந்தனர். 260 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக சுமார் 8000 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டிற்கு இந்தியா நிவாரணப்பொருள்களை அனுப்பி வருகிறது. ஏற்கனவே இருமுறை நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 3-வது கட்டமாக 12 டன் நிவாரணப்பொருகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தார்பாய் விரிப்புகள், போர்வைகள் உள்ளிட்டவை அடங்கும். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் விடுத்துள்ள பதிவில், இந்தியா எப்போதும் நம்பகமான கூட்டாளியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில், 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 800,000 வீடுகளை சேதமானது குறிப்பிடத்தக்கது.

Tags: india aid to nepal
ShareTweetSendShare
Previous Post

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தீபாவளி: சென்னையில் சிறப்பு பேருந்துகள் – முழு விவரம்!

Related News

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

உலகின் முதல் சைவ நகரம்!

கொடூரமான வான் வேட்டைக்காரன் R-37M அதி நவீன ஏவுகணை : இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முடிவு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

விரைவில் 3ம் உலகப் போர்?  : நகரங்களை சாம்பலாக்கும் சாத்தான்-2 ஏவுகணையால் பீதி!

Load More

அண்மைச் செய்திகள்

ரேஷன் கடைகளில் புதிய நடைமுறை : அத்தியாவசிய பொருட்களை பெற முடியாமல் மக்கள் தவிப்பு!

அனுபவமற்ற ஓட்டுநர்களால் ஆபத்து : விபத்து அபாயத்தால் பயணிகள் அச்சம்!

குப்பைமேடான பள்ளப்பட்டி பூங்கா : மதுப்பிரியர்களின் கூடாரமாக மாறியதால் மக்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எதிராக செயல்படுகிறது தமிழக அரசு : நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலி : கர்நாடக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வெறும் கண்காட்சிக்காக கட்டப்பட்டதா, முதல்வரே? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

இங்கிலாந்து இளவரசி டயானா பயன்படுத்திய பொருட்கள் ஏலம்!

உத்தரப் பிரதேசம் யமுனை நதியில் மூழ்கி 6 சிறுமிகள் உயிரிழப்பு!

ஆந்திரா : ஆட்டோ மீது கார் மோதி விபத்து – 4 பேர் பலி!

குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies