நேபாளத்திற்கு 3-வது கட்ட நிவாரண பொருள்கள்!
Sep 12, 2026, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நேபாளத்திற்கு 3-வது கட்ட நிவாரண பொருள்கள்!

இந்தியா நம்பகமான கூட்டாளியாக இருக்கும் : எஸ்.ஜெய்சங்கர் ட்வீட்!

Murugesan M by Murugesan M
Nov 10, 2023, 04:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 3ஆவது கட்டமாக 12 டன் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.

நவம்பர் 3ஆம் தேதி மேற்கு நேபாளத்தின் ஜஜர்கோட் மற்றும் ருகும் மாவட்டங்களில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதில் 153 பேர் உயிரிழந்தனர். 260 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக சுமார் 8000 கட்டிடங்கள் சேதம் அடைந்தன.

இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாள நாட்டிற்கு இந்தியா நிவாரணப்பொருள்களை அனுப்பி வருகிறது. ஏற்கனவே இருமுறை நிவாரண பொருள்கள் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது 3-வது கட்டமாக 12 டன் நிவாரணப்பொருகள் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தார்பாய் விரிப்புகள், போர்வைகள் உள்ளிட்டவை அடங்கும். இதுதொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் .ஜெய்சங்கர் விடுத்துள்ள பதிவில், இந்தியா எப்போதும் நம்பகமான கூட்டாளியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில், 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 800,000 வீடுகளை சேதமானது குறிப்பிடத்தக்கது.

Tags: india aid to nepal
Share
Tweet
SendShare
Previous Post

அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

தீபாவளி: சென்னையில் சிறப்பு பேருந்துகள் – முழு விவரம்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies