சிறுமி பாலியல் பலாத்காரம் – 110- வது நாளில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை – கேரள நீதிமன்றம் அதிரடி!
Nov 17, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம் – 110- வது நாளில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை – கேரள நீதிமன்றம் அதிரடி!

Web Desk by Web Desk
Nov 14, 2023, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரளாவில் 5 -வது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 110 நாளில் விசாரணை முடித்து, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் ஆலுவா மாவட்டத்தில் பீகாரைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வந்தனர். இந்த தம்பதியினரின் 5 வயது சிறுமி கடந்த ஜூலை 28-ம் தேதி திடீரென காணாமல் போனார்.

இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது சிறுமியை பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவர் அழைத்து சென்றது தெரிய வந்தது.

விசாரணையில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெறித்து கொலை செய்து, உடலை குப்பைத் தொட்டியில் வீசியது தெரிய வந்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில் கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட 16 பிரிவுகளின் கீழ் காமக் கொடூரன் அஸ்பாக் ஆலமை என்பவனை போலீசார் கைது செய்தனர். 30 நாட்களில் புலன் விசாரணை நடத்தி, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் 800 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

26 நாட்களில் விசாரணை நிறைவுபெற்ற நிலையில், 110 -வது நாளில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், காமக் கொடூரன் அஸ்பாக் ஆலம் குற்றவாளி என்றும், அஸ்பாக் ஆலமுக்கு தூக்கு தண்டனை வித்து எர்ணாகுளம் போக்சோ சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags: Keralakerala high court
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு!

Next Post

திருப்பரங்குன்றத்தில் கந்த சஷ்டி விழா தொடக்கம்!

Related News

ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி!

அமெரிக்காவிலிருந்து எல்பிஜி எரிவாயுவை இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்!

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

Load More

அண்மைச் செய்திகள்

வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!

உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குழந்தைகள் தவிப்பு – உதவிய கிராம மக்கள்!

கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!

1,200 பேரை விடுவிக்க இலக்கு – உக்ரைன் அதிபர்

குண்டுவீச்சு பாணியில் சீன போர் விமானங்கள் ரோந்து!

சவுதி அரேபியா : வெளுத்து ஆலங்கட்டி மழை பனி போல் காட்சி!

தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!

ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies