இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு!
Jul 4, 2025, 07:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சருடன் எஸ். ஜெய்சங்கர் சந்திப்பு!

உலகளாவிய சவால்கள் குறித்து ஆலோசனை!

Web Desk by Web Desk
Nov 14, 2023, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், புதிதாக நியமிக்கப்பட்ட இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டேவிட் கேமரூனை சந்தித்து பேசினார்.

5 நாள் அரசு முறை பயணமாதக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இங்கிலாந்து சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வெளியுறவு செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டேவிட் கேமரூனை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்துக்களையும் ஜெய்சங்கர் கூறினார்.

இஸ்ரேல், காசா மோதல் உக்ரைன், ரஷ்யா போர் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இருவரும் விவாதித்ததாக இங்கிலாந்து வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உலக வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தையும் அவர்கள் எடுத்துரைத்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து-இந்தியா உறவின் வலிமையையும் அவர்கள் பிரதிபலித்ததாகவும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் கூட்டுறவை முன்னேற்றுவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டதாக அவர் கூறினார்.

Tags: Jai sankar
ShareTweetSendShare
Previous Post

தமிழக ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கு: என்.ஐ.ஏ. விசாரணை!

Next Post

சிறுமி பாலியல் பலாத்காரம் – 110- வது நாளில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை – கேரள நீதிமன்றம் அதிரடி!

Related News

கிருஷ்ணகிரி அருகே சிறுவன் கடத்தி கொலை இபிஎஸ் கண்டனம்!

நாங்கள் வைத்தது தான் சட்டம் என்று செயல்பட இது என்ன போலீஸ் ராஜ்ஜியமா? – உயர் நீதிமன்றம் கேள்வி!

அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா கூறுவது அனைத்தும் பொய் – முன்னாள் கணவர் பேட்டி!

இளைஞர் அஜித்குமார் கொலை விவகாரம் – நிகிதாவுக்கு எதிராக குவியும் புகார்!

அஜித்குமாரை வலுக்கட்டாயமாக கஞ்சா குடிக்க வைத்து போலீசார் தாக்கினர் – உறவினர் மனோஜ்பாபு பேட்டி!

இனி இதுபோன்ற கொடூர சம்பவம் நிகழக்கூடாது – அஜித்குமாரின் தாயார் பேட்டி!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – தாயார், சகோதரரிடம் நீதிபதி விசாரணை!

உச்சம் தொட்ட ஏற்றுமதி : உலகளாவிய உற்பத்தி மையமாகும் இந்தியா!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies