ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்!
Jul 24, 2025, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்!

புலம்பெயர்ந்தவர்களை பணியில் அமர்த்திய குற்றச்சாட்டில் நடவடிக்கை!

Web Desk by Web Desk
Nov 14, 2023, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கர்களுக்கு பதிலாக புலம்பெயர்ந்தவர்களை பணியில் அமர்த்திய குற்றச்சாட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களைக் காட்டிலும் குறிப்பிட்ட பணிகளுக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அமெரிக்க குடிமக்கள், H-1B மற்றும் L-1 போன்ற அமெரிக்க வேலை விசாக்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பணியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என விதி. ஆனால் இதனை ஆப்பிள் நிறுவனம் புலம்பெயர்ந்தவர்களை பணிக்கு அமர்த்தியாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து அமெரிக்க நீதித் துறையுடனான ஒரு ஒப்பந்தத்தில் $25 மில்லியன் செலுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

குடியுரிமை அடிப்படையிலான பாகுபாடு தொடர்பான வழக்குகளில் நீதித் துறையின் இது மிகப்பெரிய தீர்வு என கூறப்படுகிறது. விதிமுறைகளின்படி ஆப்பிள் $6.75 மில்லியன் சிவில் அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு $18.25 மில்லியன் ஒதுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: apple i phone
ShareTweetSendShare
Previous Post

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்! பிரதமர் மோடி மரியாதை!

Next Post

மக்களே உஷார்!: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Related News

ஆடி அமாவாசை – சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல 3 நாட்களுக்கு அனுமதி!

பட்டீஸ்வரர் கோயிலில் நடை அடைக்கப்பட்ட பின் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட விவகாரம் – பணியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பிரதமர் வருகையை முன்னிட்டு கங்கை கொண்ட சோழபுரத்தில் ஹெலிபேட் தயார் செய்யும் பணி தீவிரம்!

திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்களை விரட்டி அடிக்கும் பொதுமக்கள் – ஹெச்.ராஜா

கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பதே பாஜகவின் முதன்மை நோக்கம் – அண்ணாமலை

கிட்னி திருட்டில் தொடர்புடைய தனியார் மருத்துவமனை திமுக எம்.எல்.ஏவுக்கு சொந்தமானது – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies