ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்!
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்!

புலம்பெயர்ந்தவர்களை பணியில் அமர்த்திய குற்றச்சாட்டில் நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்கர்களுக்கு பதிலாக புலம்பெயர்ந்தவர்களை பணியில் அமர்த்திய குற்றச்சாட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களைக் காட்டிலும் குறிப்பிட்ட பணிகளுக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அமெரிக்க குடிமக்கள், H-1B மற்றும் L-1 போன்ற அமெரிக்க வேலை விசாக்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பணியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என விதி. ஆனால் இதனை ஆப்பிள் நிறுவனம் புலம்பெயர்ந்தவர்களை பணிக்கு அமர்த்தியாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து அமெரிக்க நீதித் துறையுடனான ஒரு ஒப்பந்தத்தில் $25 மில்லியன் செலுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

குடியுரிமை அடிப்படையிலான பாகுபாடு தொடர்பான வழக்குகளில் நீதித் துறையின் இது மிகப்பெரிய தீர்வு என கூறப்படுகிறது. விதிமுறைகளின்படி ஆப்பிள் $6.75 மில்லியன் சிவில் அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு $18.25 மில்லியன் ஒதுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: apple i phone
ShareTweetSendShare
Previous Post

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்! பிரதமர் மோடி மரியாதை!

Next Post

மக்களே உஷார்!: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies