ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்!
Sep 13, 2026, 08:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம்!

புலம்பெயர்ந்தவர்களை பணியில் அமர்த்திய குற்றச்சாட்டில் நடவடிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 02:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமெரிக்கர்களுக்கு பதிலாக புலம்பெயர்ந்தவர்களை பணியில் அமர்த்திய குற்றச்சாட்டில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ.200 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களைக் காட்டிலும் குறிப்பிட்ட பணிகளுக்காக புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய விவகாரத்தில் ஆப்பிள் நிறுவனம் அமெரிக்க சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அமெரிக்க குடிமக்கள், H-1B மற்றும் L-1 போன்ற அமெரிக்க வேலை விசாக்கள் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பணியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என விதி. ஆனால் இதனை ஆப்பிள் நிறுவனம் புலம்பெயர்ந்தவர்களை பணிக்கு அமர்த்தியாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து அமெரிக்க நீதித் துறையுடனான ஒரு ஒப்பந்தத்தில் $25 மில்லியன் செலுத்த ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

குடியுரிமை அடிப்படையிலான பாகுபாடு தொடர்பான வழக்குகளில் நீதித் துறையின் இது மிகப்பெரிய தீர்வு என கூறப்படுகிறது. விதிமுறைகளின்படி ஆப்பிள் $6.75 மில்லியன் சிவில் அபராதம் செலுத்த வேண்டும் மற்றும் குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு $18.25 மில்லியன் ஒதுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: apple i phone
Share
Tweet
SendShare
Previous Post

ஜவஹர்லால் நேரு பிறந்தநாள்! பிரதமர் மோடி மரியாதை!

Next Post

மக்களே உஷார்!: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

Related News

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies