அரசியல் கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்! - தேர்தல் ஆணையம்
Jul 5, 2025, 08:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசியல் கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்! – தேர்தல் ஆணையம்

Web Desk by Web Desk
Nov 14, 2023, 04:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

செப்டம்பர் மாதம் வரை அரசியல் கட்சிகள் பெற்றுள்ள தேர்தல் பத்திர விவரங்களை சீலிடப்பட்ட கவரில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. நாளைக்குள் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளும் 30 செப்டம்பர் 2023 வரை பெற்ற தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சீல் வைக்கப்பட்ட கவரில் அளிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவருக்கும் தேர்தல் ஆணையம் எழுதிய கடிதத்தில், தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை பெற்ற அனைத்து கட்சிகளும் நன்கொடையின் விவரங்களை, ஒவ்வொரு பத்திரத்திற்கும் நன்கொடையாளர்களின் விவரங்கள் மற்றும் தொகையை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் ஒவ்வொரு பத்திரத்தின் மீதும் பெறப்பட்ட கடன் விவரங்களை சமர்பிக்கவேண்டும் என தெரிவித்துள்ளது.

Tags: election commission of india
ShareTweetSendShare
Previous Post

குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து: பெண் பலி!

Next Post

சிறப்பு அறிவிப்புகளுடன் ராஜஸ்தான் தேர்தல் அறிக்கை: 16-ல் நட்டா வெளியீடு!

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

ஆய்வக பயிற்றுநர்கள் நியமனத்தில் சிக்கல் : தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவுக்கு எதிர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

தந்தையின் சினிமா மோகம் : பூர்வீக சொத்தை இழந்த நகைச்சுவை நடிகர்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

கொக்கைன் போதைப்பொருள் வழக்கில் காங்கிரஸ் நிர்வாகி கைது!

மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றுவதே சுற்றுப்பயணத்தின் நோக்கம் : எடப்பாடி பழனிசாமி

திமுகவின் திறனற்ற ஆட்சியில் கல்வித்துறை சீரழிந்து வருகிறது : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

திருப்புவனம் காவல்நிலைய மரணம் : பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி-யிடம் நீதிபதி விசாரணை!

புரி ஜெகந்நாதர் கோயில் ரத உற்சவம் கோலாகலம்!

பிரபல யூடியூபர் சுதர்சன் மீது மனைவி வரதட்சணை புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies