மாவோயிஸ்டுகள் அச்சம்: தமிழத்தில் போலீசார் திடீர் ரோந்து – என்ன நடக்கிறது?
Jul 26, 2025, 01:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாவோயிஸ்டுகள் அச்சம்: தமிழத்தில் போலீசார் திடீர் ரோந்து – என்ன நடக்கிறது?

Web Desk by Web Desk
Nov 14, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அயன்குன்று உருப்பு குற்றி வனப்பகுதியில், மாவேயிஸ்டுகளுக்கும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற மாவோயிஸ்டுகளை தேடும் பணியில், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக, தீவிரவாதிகள் எதிர்ப்பு படை டிஐஜி புட்ட விமாதித்ரு கூறுகையில், 8 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு போலீசார் கடும் தாக்குதல் நடத்தினர். போலீசாருக்கு பயந்து, வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளனர். இதில், 2 மாவோயிஸ்டுகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்டுகள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களைக் கைது செய்வோம் என்றார்.

இந்த நிலையில், தமிழகத்தில் முதுமலை வனப்பகுதியில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் தலைமையில் 50 -க்கும் மேற்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படை போலீசார், முதுமலை வனப் பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநில வனப் பகுதிகள் இணையக் கூடிய TRI JUNCTION பகுதியில், துப்பாக்கி ஏந்திய தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பன்மடங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: tn police searching
ShareTweetSendShare
Previous Post

மியான்மர் வன்முறை : மிசோரமில் 5000 பேர் தஞ்சம்!

Next Post

திருச்செந்தூரில் கட்டண கொள்ளை!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies