மாவோயிஸ்டுகள் அச்சம்: தமிழத்தில் போலீசார் திடீர் ரோந்து – என்ன நடக்கிறது?
Jun 14, 2026, 12:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாவோயிஸ்டுகள் அச்சம்: தமிழத்தில் போலீசார் திடீர் ரோந்து – என்ன நடக்கிறது?

Murugesan M by Murugesan M
Nov 14, 2023, 04:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அயன்குன்று உருப்பு குற்றி வனப்பகுதியில், மாவேயிஸ்டுகளுக்கும், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. அப்போது, போலீசாரிடம் இருந்து தப்பிச் சென்ற மாவோயிஸ்டுகளை தேடும் பணியில், தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக, தீவிரவாதிகள் எதிர்ப்பு படை டிஐஜி புட்ட விமாதித்ரு கூறுகையில், 8 பேர் கொண்ட மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு போலீசார் கடும் தாக்குதல் நடத்தினர். போலீசாருக்கு பயந்து, வனப்பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளனர். இதில், 2 மாவோயிஸ்டுகளுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்டுகள் மீது தீவிரவாத தடுப்பு சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அவர்களைக் கைது செய்வோம் என்றார்.

இந்த நிலையில், தமிழகத்தில் முதுமலை வனப்பகுதியில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல் தலைமையில் 50 -க்கும் மேற்பட்ட தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் அதிவிரைவுப்படை போலீசார், முதுமலை வனப் பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக, தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநில வனப் பகுதிகள் இணையக் கூடிய TRI JUNCTION பகுதியில், துப்பாக்கி ஏந்திய தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் பன்மடங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags: tn police searching
ShareTweetSendShare
Previous Post

மியான்மர் வன்முறை : மிசோரமில் 5000 பேர் தஞ்சம்!

Next Post

திருச்செந்தூரில் கட்டண கொள்ளை!

Related News

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies