விராட் கோலி கையெழுத்திட்ட பேட்: பிரிட்டன் பிரதமருக்கு வழங்கிய ஜெய்சங்கர்!
Feb 7, 2026, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விராட் கோலி கையெழுத்திட்ட பேட்: பிரிட்டன் பிரதமருக்கு வழங்கிய ஜெய்சங்கர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 15, 2023, 12:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றிருக்கும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு தீபாவளிப் பரிசாக வழங்கினார்.

பிரிட்டன் பிரதமராக இருப்பவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக். இவரது இல்லத்தில் தீபாவளி பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த சூழலில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், 5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார். ஆகவே, இவ்விழாவில் பங்கேற்குமாறு ஜெய்சங்கருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இல்லத்தில் நடந்த தீபாவளி கொண்டாடட்டத்தில் தனது மனைவி கியாகோவுடன் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். தொடர்ந்து, ரிஷி சுனக் இல்லத்தில் ஜெய்சங்கருக்கு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் கையெழுத்திட்ட கிரிக்கெட் பேட்டை, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்குக்கு ஜெய்சங்கர் தீபாவளிப் பரிசாக வழங்கினார்.

இதை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட ரிஷி சுனக், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்தார்.

Tags: virat kohliJaishankarexternal affairs ministerBritain PMRishi sunuk
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் ராஞ்சியில் பிரதமர் நரேந்திர மோடி!

Next Post

அமெரிக்க சென்ற சீன அதிபர்!

Related News

கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் திருவிழா! – அடிப்படை வசதிகளை செய்யும் இலங்கை கடற்படை!

நவீனப்படுத்தப்படும் சோமனூர் ரயில் நிலையம்-மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

சோழவந்தான் அருகே முதல் அறுவடை நெல்லை அழகர் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்வு – விவசாயிகள் வழிபாடு!

குடிநீர் பாட்டில் உற்பத்தி நிறுவனங்களுக்கு நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

பாரதிய பனியன் வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினர்கள் சேர்ப்பு விழா!

கும்பாபிஷேக விழாவில் கூட்ட நெரிசல் – சிக்கி தவித்த அமைச்சர்!

Load More

அண்மைச் செய்திகள்

தருமபுரி அருகே 80 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த போதை கும்பல்!

மாணவர்களின் ஸ்டார்டப் நிறுவனங்களுக்காக ரூ. 1000 கோடி முதலீடு – சென்னை ஐஐடி இயக்குநர் தகவல்!

கோவில்பட்டி அருகே கோவில் கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன்!

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கருமாரியம்மன் கோயிலின் குடிநீர் இயந்திரத்தில் விஷப்பூச்சிகள்!

மதுரைக்கு அழைத்துச் சென்றபோது போலீசாரை ஏமாற்றி தப்பியோடிய பலே வடமாநில கொள்ளையன்!

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் விபரீத முடிவு!

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி!

நகைக்காக 90 வயது மூதாட்டியை கட்டிலோடு கடத்தி சென்ற கொள்ளையர்கள்!

தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்கிரஸ் 70 தொகுதிகள் ஒதுக்க முடிவு என தகவல்!

ராசிபுரம் அருகே போதமலை சாலைப்பணி 60 சதவீதம் முடிந்த நிலையில் அவசர கதியில் திறப்பு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies