இரு மாதங்களில் ஆப்கானிஸ்தான் திரும்பிய 4 லட்சம் அகதிகள்!
Jan 14, 2026, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரு மாதங்களில் ஆப்கானிஸ்தான் திரும்பிய 4 லட்சம் அகதிகள்!

பாகிஸ்தானின் நாடு கடத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

Murugesan M by Murugesan M
Nov 15, 2023, 01:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த இரண்டு மாதங்களில் பாகிஸ்தானில் இருந்து சுமார் 400,000 ஆப்கானிஸ்தான் அகதிகள் தாயகம் திரும்பினர்.

அக்டோபரில் ஆப்கானிஸ்தான் அகதிகளை பாகிஸ்தான் நாடு கடத்த தொடங்கியதில் இருந்து, சுமார் 400,000 ஆப்கானிஸ்தான் அகதிகள் நாடு திரும்பியுள்ளனர். பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளை விடுவிப்பது குறித்து பாகிஸ்தான் அதிகாரிகளுடன் அந்நாட்டு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

தற்போது பாகிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் பிரஜைகள் தங்கள் நிலைமை குறித்து கவலை தெரிவித்தனர். தாங்கள் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.

“நான் பாகிஸ்தானில் அடைத்து வைக்கப்பட்டு நான்கு மாதங்கள் ஆகிறது. என் தந்தையை மருத்துவரிடம் சிகிச்சைக்காக அழைத்து வந்தேன், என் தந்தை தற்போது மருத்துவமனையில் இருக்கிறார், ஆனால் நான் சிறையில் இருக்கிறேன் என ஆப்கானிஸ்தான் அகதியான ஹமிதுல்லா, தெரிவித்துள்ளார்.

மற்றொரு ஆப்கானிஸ்தான் அகதி அப்துல்லா, கடந்த இரண்டு மாதங்களாக பாகிஸ்தானில் சிறையில் இருப்பதாகவும், தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறினார்.

ஆவணங்கள் இல்லாத ஆப்கானிஸ்தான் அகதிகளை கைது செய்து பாகிஸ்தான் போலீசார் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதாக ஆப்கானிஸ்தான் அகதிகள் கவுன்சில் தலைவர் மீர் அஹ்மத் ரவுபி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள அனைத்து சொத்துக்களையும் விட்டுச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், தற்போது மோசமான நிலைமையை எதிர்கொண்டுள்ளதாகவும் நாடு கடத்தப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

Tags: pakistan
ShareTweetSendShare
Previous Post

துபாய் விமான கண்காட்சி!

Next Post

ஆப்கன் அகதிகள் 20,000 பேர் நாடு கடத்தல்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies