அழகு நிலையம் செல்ல முயன்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி!
Jul 25, 2025, 04:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அழகு நிலையம் செல்ல முயன்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கதி!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 01:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் அழகு நிலையம் செல்ல முயன்றபோது, இரயில் மோதி அதே இடத்தில் பலியானார்.

திருவள்ளூர் மாவட்டம் திருவூர் ராம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகள் ரேகா (22). இவர் சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்பிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

வழக்கம் போல் கல்லூரி முடிந்து பின்னர் மாலை வீட்டிற்கு வந்த ரேகா, செவ்வாப்பேட்டை பகுதியில் உள்ள அழகு நிலையம் செல்வதற்காக, தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

அப்போது, செவ்வாப்பேட்டை இரயில் நிலையத்தில் வண்டியை விட்டுவிட்டு தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சென்னையில் இருந்து திருவள்ளூர் நோக்கிச் சென்ற அதிவேக இரயில் ரேகா மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு கல்லூரி மாணவி பலியானார்.

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு அப்பகுதி பொது மக்கள் தகவல் கொடுத்தனர். அதன் பேரில், அங்கு வந்த போலீசார், ரேகாவின் உடலை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: train accident
ShareTweetSendShare
Previous Post

கனமழை: விழுப்புரம் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

கள்ள உறவுக்கு கடிவாளம் – புதிய சட்டம் சொல்வது என்ன?

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மீன்பிடி தடை கால நிவாரணம் உயர்த்தி வழங்கப்படும் – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies