விவசாயிகளுக்கு 15-வது தவணைத் தொகை விடுவிப்பு - மோடி அதிரடி
Sep 10, 2025, 01:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாயிகளுக்கு 15-வது தவணைத் தொகை விடுவிப்பு – மோடி அதிரடி

Web Desk by Web Desk
Nov 15, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டில் உள்ள எட்டுக் கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15-வது தவணை தொகையான ரூ.18,000 கோடியை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார்.

நாட்டில் உள்ள உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமர் மோடியின் விவசாயிகள் நிதி உதவித் திட்டமான, பி.எம் கிசான் சம்மான் நிதி திட்டம் கடந்த 2019 -ம் ஆண்டு தொடங்கப்பட்டது. விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை பாரத பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின்படி, பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் ஆண்டுக்கு 3 தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் மொத்தம் ரூ.6,000 விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த திட்டத்தில் இதுவரை 14 தவணைகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.2.59 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கடனைக் குறைக்கவும் மற்றும் விவசாய முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த திட்டத்தை உலக நாடுகள் பாராட்டி வருகிறது.

14-வது தவணையான ரூ.17,000 கோடியை கடந்த ஜூலை மாதத்தில் மத்திய அரசு விடுவித்தது. அந்த வகையில், 8.5 கோடி விவசாயிகள் நேரடியாக பயன் பெற்றனர்.

இந்த நிலையில், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் கீழ் 15-வது தவணை தொகையான ரூ.18,000 கோடியை பிரதமர் நரேந்திர மோடி இன்று விடுவித்தார். இதன் மூலம் 8 கோடி விவசாயிகள் நேரடியாக பயன் பெற்றனர்.

Tags: PM Modiagriculture
ShareTweetSendShare
Previous Post

இந்தியா vs நியூசிலாந்து : இறுதிப்போட்டிக்கு நுழையப் போவது யார் ?

Next Post

5 நாள் போர் நிறுத்தம்: பிணைக் கைதிகளை விடுவிக்க ஹமாஸ் மீண்டும் நிபந்தனை!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies