ஸ்ரீ படவேட்டம்மன் கோவிலைக் கைப்பற்ற அதிகாரிகள் முயற்சி - பக்தர்கள் எதிர்ப்பு!
Jun 7, 2025, 02:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஸ்ரீ படவேட்டம்மன் கோவிலைக் கைப்பற்ற அதிகாரிகள் முயற்சி – பக்தர்கள் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாலாஜாபேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீபடவேட்டம்மன் திருக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றும் முயற்சிக்கு, பக்தர்களும், இந்து அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில் சுமார் 200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.

இங்கு கடந்த 9-ம் தேதியான வியாழக்கிழமை அன்று காலை நேரத்தில் நெமிலியைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் தலைமையில், 10 -க்கும் மேற்பட்ட அதிகாரிகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திருக்கோவிலுக்கு வந்துள்ளனர்.

அங்கு, திருக்கோவிலில் உள்ள உண்டியலில் பக்தர்களின் காணிக்கையை எடுத்து கோவிலைக் கையகப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

மேலும், திருக்கோவிலிலிருந்த பக்தா்களை உடனே வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இதனால், அங்கிருந்த பக்தர்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர். இதனால், பக்தர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், பக்தர்கள் கோவிலை விட்டு வெளியேறினர்.

இந்த நிலையில், வாலாஜாபேட்டை அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கைப்பற்றa உள்ளதாகத் தகவல் வெளியானது. இதனால், அக்கம் பக்கம் பகுதிகளில் உள்ள பக்தர்கள் திரண்டு வந்தனர்.

மேலும், அருள்மிகு ஸ்ரீ படவேட்டம்மன் திருக்கோவிலில் அத்துமீறி நுழைந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திருக்கோவிலைக் கையகப்படுத்தும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலை காப்பாற்றும் வகையில், இந்து அமைப்புகள் விரைவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Tags: templehrnc
ShareTweetSendShare
Previous Post

2024 ஐபிஎல் : சிஎஸ்கே விடுவித்த வீரர் இவரா ?

Next Post

பான் வேர்ல்ட் திரைப்படமாக உருவாகும் ஹனு-மான்!

Related News

இழப்பீடு தொகை செலுத்துங்கள் : சென்னை உயர்நீதிமன்றம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 3-வது நாளாக அலைமோதிய மக்கள் கூட்டம்!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

கர்நாடக கிரிக்கெட் சங்க செயலாளர் மற்றும் பொருளாளர் ராஜினாமா!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

பொது இடங்​களில் கட்டிட கழிவுகளை கொட்​டி​னால் 5 லட்ச ரூபாய் வரை அபராதம் : மேயர் பிரியா

Load More

அண்மைச் செய்திகள்

தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய ரவி மோகன்!

ஹார்மோனியத்தின் ரகசியத்தை எடுத்துரைத்தார் இளையராஜா!

நீண்ட கால காதலியை கரம்பிடித்த அகில் அக்கினேனி!

ஓடிடியில் வெளியான லால் சலாம் திரைப்படம்!

சப்பாத்திக்கள்ளி பழத்திலிருந்து பக்க விளைவு இல்லாத நிறமிகள் தயாரிப்பு : அரசு பள்ளி மாணவிகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவிப்பு!

உலக புகழ்பெற்ற பைசைக்கிள் தீவ்ஸ் பட நடிகர் என்சோ மறைவு!

ஸ்கை லிஃப்ட் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகை!

கன்னியாகுமரி அருகே வெளிநாட்டிற்குச் செல்லவிருந்த இளைஞர் சாலை விபத்தில் உயிரிழப்பு!

கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற டாம் குரூஸ்!

வாழ்வின் ஒவ்வொரு கணமும் இசைஞானியின் இசை – அண்ணாமலை புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies