ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சதி வழக்கு!
Oct 3, 2025, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சதி வழக்கு!

இருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சதி வழக்கில், வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களின் மூலம் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டதாக இருவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உபைத் மாலிக் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) அப்பாஸ்பூரில் வசிக்கும் முகமது திலாவர் இக்பால் ஆகிய இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இருவரும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சதியில் ஈடுபட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தலைவர் மவுலானா மசூத் அசார் ஆல்வியின் நெருங்கிய கூட்டாளியான திலாவர், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளால் தீட்டப்பட்ட பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக காஷ்மீர் இளைஞர்களை ஊக்குவிப்பதில் ஈடுபட்டதாகவும் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாத பின்னணி கொண்ட இளைஞர்களை ஜிஹாதை தொடர தில்வார் தூண்டிவிடுவார் என்றும், மௌலானா மசூத் அசார் ஆல்வியின் வீடியோக்களையும் அவர் இளைஞர்களிடம் பகிர்ந்து கொள்வார் என்றும், இது இது இளைஞர்களை ஆயுதம் ஏந்தும்படி தூண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Nia
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் இருந்து சென்ற கனரக துளையிடும் கருவிகள்!

Next Post

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா!

Related News

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

தேசியவாதிகளை வழக்குகளாலும் கைதுகளாலும் முடக்கிவிட முடியாது – நயினார் நாகேந்திரன்

சென்னையில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது – அண்ணாமலை கண்டனம்!

மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies