ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சதி வழக்கு!
Nov 17, 2025, 05:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சதி வழக்கு!

இருவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Web Desk by Web Desk
Nov 15, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத சதி வழக்கில், வன்முறை மற்றும் பயங்கரவாத செயல்களின் மூலம் அமைதியை சீர்குலைக்க திட்டமிட்டதாக இருவர் மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

குப்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த முகமது உபைத் மாலிக் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) அப்பாஸ்பூரில் வசிக்கும் முகமது திலாவர் இக்பால் ஆகிய இருவர் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இருவரும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டு பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள சதியில் ஈடுபட்டுள்ளதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.

ஜெய்ஷ்-இ-முகமது (JeM) தலைவர் மவுலானா மசூத் அசார் ஆல்வியின் நெருங்கிய கூட்டாளியான திலாவர், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் மற்றும் அவற்றின் துணை அமைப்புகளால் தீட்டப்பட்ட பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக காஷ்மீர் இளைஞர்களை ஊக்குவிப்பதில் ஈடுபட்டதாகவும் குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாத பின்னணி கொண்ட இளைஞர்களை ஜிஹாதை தொடர தில்வார் தூண்டிவிடுவார் என்றும், மௌலானா மசூத் அசார் ஆல்வியின் வீடியோக்களையும் அவர் இளைஞர்களிடம் பகிர்ந்து கொள்வார் என்றும், இது இது இளைஞர்களை ஆயுதம் ஏந்தும்படி தூண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Nia
ShareTweetSendShare
Previous Post

டெல்லியில் இருந்து சென்ற கனரக துளையிடும் கருவிகள்!

Next Post

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா!

Related News

துபாய் விமான கண்காட்சி – ஏராளமான நிறுவனங்கள் பங்கேற்பு!

கேரளா : பாலத்தின் இடைவெளியில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய கார்!

பாகிஸ்தான் அரசு பயங்கரவாதத்தை ஆதரிக்கிறது – ராணுவ தளபதி உபேந்திர திவேதி

பிரான்ஸில் தொடங்கியது ‘கருடா’ வான் பாதுகாப்பு பயிற்சி!

வாணியம்பாடி அருகே பள்ளிவாசலில் பயில வந்த மாணவர்களை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்!

உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் குழந்தைகள் தவிப்பு – உதவிய கிராம மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் : திருபுவனம் நெசவாளர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை!

1,200 பேரை விடுவிக்க இலக்கு – உக்ரைன் அதிபர்

குண்டுவீச்சு பாணியில் சீன போர் விமானங்கள் ரோந்து!

சவுதி அரேபியா : வெளுத்து ஆலங்கட்டி மழை பனி போல் காட்சி!

தோல்வி பயத்தில் எஸ்ஐஆர் நடைமுறையைத் திமுக எதிர்க்கிறது – தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் : மதுப்பிரியரை கன்னத்தில் மாறி மாறி அறைந்த டாஸ்மாக் விற்பனையாளர்!

இயற்கையாலும் தாக்குதலுக்கு உள்ளாகும் காசா – மக்கள் பாதிப்பு!

ஜப்பான் பிரதமருக்கு சீனா மிரட்டல்!

பழனி மலையடிவாரத்தில் கடை அமைப்பது தொடர்பாக தகராறு : பெண் கன்னத்தில் தாக்கிய திமுக பிரமுகர்!

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies