கொடைக்கானல் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு!
Sep 9, 2025, 03:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொடைக்கானல் அருவிகளில் நீா்வரத்து அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடைக்கானலில் கடந்த சில வாரங்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக, நீரோடைகளில் நீர்வரத்து அதிகரித்து இரம்மியமாக காட்சியளிக்கிறது. மேலும், குளுகுளு காற்றுடன் சாரல் மழை பெய்து வருவதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு, தமிழக மட்டுமின்றி வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தினந்தோறும் வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் ரோஜா தோட்டம், பசுமை பள்ளத்தாக்கு, வெள்ளி நீா் அருவி, தாவரவியல் பூங்கா, பைன் மரக் காடுகள், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, நட்சத்திர ஏரி உள்ளிட்ட இடங்களைப் பார்த்து இரசிப்பர்.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாகக் கொடைக்கானலில் பெய்து வரும் மழையின் காரணமாக, முக்கிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, வெள்ளிநீா் வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, செண்பகா அருவி, பாம்பாா் அருவி, தலையாறு அருவி, மூலையாறு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.

தற்போது, மலைப்பகுதிகளில் லேசான சாரல் மழையும், கடும் குளிரும் நிலவுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிருக்குப் பாதுகாப்பான ஆடைகளை அணிந்தபடியும், நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தும் சுற்றுலா இடங்களைக் கண்டு இரசிக்கின்றனர்.

Tags: kodaikanal
ShareTweetSendShare
Previous Post

தாய்லாந்தில் உலக இந்து மாநாடு!

Next Post

3 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை!

Related News

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

தெலங்கானா : விவசாயியின் தற்கொலையை கண்டுகொள்ளாமல் செல்போனை பார்த்த தாசில்தார்!

வைகை அணை – பாசன வசதிக்காக 100 அடி கூடுதலாக தண்ணீர் திறப்பு!

ராஜினாமா செய்தார் நேபாள பிரதமர்!

இந்தியர்கள் மிகவும் புத்திசாலிகள் – சிகாகோ பல்கலை. பேராசிரியர் ஜான் மியர்ஷைமர்

தேசத்தின் கவுரவம் காப்பதை பிரதமர் மோடியிடம் கற்க வேண்டும் : இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஸாக்கி ஷெலோம்!

Load More

அண்மைச் செய்திகள்

பஞ்சாப் அணியால் அவமதிக்கப்பட்டேன் – கிறிஸ் கெயில்!

புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஏர்போர்ட் மூர்த்தி!

அமெரிக்கா ஓணம் பண்டிகையை கொண்டாடிய இந்திய வம்சாவளியினர் – H1B விசாவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறிய அமெரிக்க நபரால் சர்ச்சை!

கடலூர் : பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல்!

மெக்சிகோவில் ஈரடுக்குப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதி விபத்து!

கூடலூர் அருகே காட்டு யானை தாக்கி தேயிலை தோட்ட தொழிலாளி உயிரிழப்பு!

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies