இந்திய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு!
Nov 15, 2025, 06:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு!

ஜகார்த்தாவில் லாயிட் ஆஸ்டினை சந்தித்தார் ராஜ்நாத்சிங்!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தோனேசியா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு துறை செயலருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தோனேசியாவின் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜகார்த்தா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் லாயிட் ஆஸ்டினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தோ-பசிபிக் பகுதியில் ஆசியான் மையத்திற்கு இரு நாடுகளும் இணைந்து எவ்வாறு பங்களிப்பது மற்றும் அமைதி, செழிப்பு, பாதுகாப்பை முன்னேற்றுவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை விரிவுபடுத்துவது மற்றும் மிகவும் பாதுகாப்பான உலகத்தை நோக்கிய பொதுவான முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ராஜ்நாத்சிங் மற்றும் ஆஸ்டின் ஆகியோர் விவாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீப ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் அடைந்துள்ள மிகப்பெரிய முன்னேற்றத்தை விரைவாக மதிப்பாய்வு செய்ய இரு தலைவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் 2024 ஜனவரி 7- இல் பொதுத்தேர்தல்!

Next Post

போலி மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சை : டெல்லியில் 4 பேர் கைது!

Related News

பயங்கரவாதிகள் பிடியில் “கோல்டு மெடலிஸ்ட்” சிக்கியது எப்படி? – வாழ்க்கையை தொலைத்த பெண் மருத்துவர்!

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

Load More

அண்மைச் செய்திகள்

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies