இந்திய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு!
Sep 30, 2025, 12:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு!

ஜகார்த்தாவில் லாயிட் ஆஸ்டினை சந்தித்தார் ராஜ்நாத்சிங்!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தோனேசியா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு துறை செயலருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தோனேசியாவின் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜகார்த்தா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் லாயிட் ஆஸ்டினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தோ-பசிபிக் பகுதியில் ஆசியான் மையத்திற்கு இரு நாடுகளும் இணைந்து எவ்வாறு பங்களிப்பது மற்றும் அமைதி, செழிப்பு, பாதுகாப்பை முன்னேற்றுவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை விரிவுபடுத்துவது மற்றும் மிகவும் பாதுகாப்பான உலகத்தை நோக்கிய பொதுவான முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ராஜ்நாத்சிங் மற்றும் ஆஸ்டின் ஆகியோர் விவாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீப ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் அடைந்துள்ள மிகப்பெரிய முன்னேற்றத்தை விரைவாக மதிப்பாய்வு செய்ய இரு தலைவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் 2024 ஜனவரி 7- இல் பொதுத்தேர்தல்!

Next Post

போலி மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சை : டெல்லியில் 4 பேர் கைது!

Related News

கரூர் சம்பவம் : ஹேமமாலினி எம்.பி. தலைமையில் ஆய்வுக் குழு கோவை வந்தது!

டெல்லியில் புதிததாகக் கட்டப்பட்ட பாஜக மாநில அலுவலகத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி!

திருவள்ளூர் : டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருடன் கைது!

எடப்பாடி : கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த மருத்துவர் உட்பட 3-பேர் கைது!

டெல்லி : பாஜக சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளர் பைஜெய்ந்த் பாண்டா ஆலோசனை!

தஞ்சை : தேசிய நெடுஞ்சாலையில் சடலத்தை வைத்து உறவினர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

‘தாதாசாகேப் பால்கே’ மோகன்லாலுக்கு அக். 4ல் பாராட்டு விழா!

வேலூர் : போலீசார் கண்முன்னே தாக்கிக் கொண்ட தவெக மற்றும் திமுகவினர்!

திண்டுக்கல் : செல்போன் கடையில் திருட்டு – போலீசார் விசாரணை!

மனு அளித்து 7 ஆண்டுகள் ஆகியும் வீடு கட்டித்தரவில்லை என முதியவர் தர்ணா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவையொட்டி மலர் கண்காட்சி!

செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் 40 பேரை கட்சி பதவியில் இருந்து நீக்கம் – அதிமுக

இடிக்கப்பட்ட கோயிலை அதே இடத்தில் கட்டித்தரக் கோரி ஆட்சியரிடம் மனு

அரசியல் கட்சிகள் தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்க ஆணை- தேர்தல் ஆணையம்!

திருச்செந்தூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு வேடமிட்டு கொலு கண்காட்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies