இந்திய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு!
Jul 30, 2026, 01:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்கள் சந்திப்பு!

ஜகார்த்தாவில் லாயிட் ஆஸ்டினை சந்தித்தார் ராஜ்நாத்சிங்!

Murugesan M by Murugesan M
Nov 16, 2023, 07:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தோனேசியா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்பு துறை செயலருடன் ஆலோசனை நடத்தினார்.

இந்தோனேசியாவின் 10-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக ஜகார்த்தா சென்றுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் லாயிட் ஆஸ்டினை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தோ-பசிபிக் பகுதியில் ஆசியான் மையத்திற்கு இரு நாடுகளும் இணைந்து எவ்வாறு பங்களிப்பது மற்றும் அமைதி, செழிப்பு, பாதுகாப்பை முன்னேற்றுவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.

வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை விரிவுபடுத்துவது மற்றும் மிகவும் பாதுகாப்பான உலகத்தை நோக்கிய பொதுவான முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ராஜ்நாத்சிங் மற்றும் ஆஸ்டின் ஆகியோர் விவாதித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீப ஆண்டுகளில் இந்தியா-அமெரிக்க பாதுகாப்பு கூட்டாண்மையில் அடைந்துள்ள மிகப்பெரிய முன்னேற்றத்தை விரைவாக மதிப்பாய்வு செய்ய இரு தலைவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: defence minister rajnath singh
ShareTweetSendShare
Previous Post

வங்கதேசத்தில் 2024 ஜனவரி 7- இல் பொதுத்தேர்தல்!

Next Post

போலி மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சை : டெல்லியில் 4 பேர் கைது!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies