சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை கைது செய்ய பிரான்ஸ் உத்தரவு!
Jul 26, 2025, 07:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை கைது செய்ய பிரான்ஸ் உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை கைது செய்ய பிரான்ஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிரிய அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக பிரான்ஸ் சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராகத் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பஷார் அல் ஆசாத் பயன்படுத்தியதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பஷார் அல்-அசாத்தின் சகோதரர் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு எதிராக போர்க் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டூமா (Douma) நகரம் மற்றும் கிழக்கு கௌட்டா (Eastern Ghouta) மாவட்டத்தில் இரசாயன தாக்குதல் தொடர்பான குற்றவியல் விசாரணைக்குப் பின் கைது வாரண்ட்கள் வந்துள்ளன. இந்த இராசயானத் தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக, ஒரு நாட்டின் தலைவருக்கு, வேறொரு நாடு பிடிவாரண்ட் பிறப்பிப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், கௌடாவில்நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட முதல் சர்வதேச பிடிவாரண்ட் இது என்று கூறப்படுகிறது.

உலகளாவிய அதிகார வரம்பு என்ற கோட்பாட்டின் கீழ், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களை பிரான்ஸ் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: French
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார்: அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க நடிகை !

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies