சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை கைது செய்ய பிரான்ஸ் உத்தரவு!
Sep 9, 2025, 01:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை கைது செய்ய பிரான்ஸ் உத்தரவு!

Web Desk by Web Desk
Nov 16, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை கைது செய்ய பிரான்ஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிரிய அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக பிரான்ஸ் சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராகத் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பஷார் அல் ஆசாத் பயன்படுத்தியதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பஷார் அல்-அசாத்தின் சகோதரர் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு எதிராக போர்க் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டூமா (Douma) நகரம் மற்றும் கிழக்கு கௌட்டா (Eastern Ghouta) மாவட்டத்தில் இரசாயன தாக்குதல் தொடர்பான குற்றவியல் விசாரணைக்குப் பின் கைது வாரண்ட்கள் வந்துள்ளன. இந்த இராசயானத் தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக, ஒரு நாட்டின் தலைவருக்கு, வேறொரு நாடு பிடிவாரண்ட் பிறப்பிப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், கௌடாவில்நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட முதல் சர்வதேச பிடிவாரண்ட் இது என்று கூறப்படுகிறது.

உலகளாவிய அதிகார வரம்பு என்ற கோட்பாட்டின் கீழ், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களை பிரான்ஸ் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: French
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார்: அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க நடிகை !

Related News

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

Load More

அண்மைச் செய்திகள்

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

கோவை : உணவுக்கு ரூ.1,473 கட்டணமாக வசூலித்த ஸ்விக்கி நிறுவனம் – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

ஜெர்மனியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழா- மர்தானி கேல் தற்காப்பு கலையை நிகழ்த்தி அசத்திய பெண்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies