சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை கைது செய்ய பிரான்ஸ் உத்தரவு!
Jul 27, 2026, 09:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை கைது செய்ய பிரான்ஸ் உத்தரவு!

Murugesan M by Murugesan M
Nov 16, 2023, 07:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிரிய அதிபர் பஷார் அல்-ஆசாத்தை கைது செய்ய பிரான்ஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சிரிய அதிபர் பஷார் அல்-அசாத்துக்கு எதிராக பிரான்ஸ் சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராகத் தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்களை பஷார் அல் ஆசாத் பயன்படுத்தியதாக பிரான்ஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், பஷார் அல்-அசாத்தின் சகோதரர் மற்றும் இரண்டு மூத்த அதிகாரிகளுக்கு எதிராக போர்க் குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டூமா (Douma) நகரம் மற்றும் கிழக்கு கௌட்டா (Eastern Ghouta) மாவட்டத்தில் இரசாயன தாக்குதல் தொடர்பான குற்றவியல் விசாரணைக்குப் பின் கைது வாரண்ட்கள் வந்துள்ளன. இந்த இராசயானத் தாக்குதலில் 1,400-க்கும் மேற்பட்ட மக்கள் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்தன.

போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளுக்காக, ஒரு நாட்டின் தலைவருக்கு, வேறொரு நாடு பிடிவாரண்ட் பிறப்பிப்பது இதுவே முதல் முறையாகும். மேலும், கௌடாவில்நடத்தப்பட்ட ரசாயன தாக்குதல் தொடர்பாகப் பிறப்பிக்கப்பட்ட முதல் சர்வதேச பிடிவாரண்ட் இது என்று கூறப்படுகிறது.

உலகளாவிய அதிகார வரம்பு என்ற கோட்பாட்டின் கீழ், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களை பிரான்ஸ் விசாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: French
ShareTweetSendShare
Previous Post

மக்களே உஷார்: அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Next Post

ஆப்கானிஸ்தான் அகதிகளுக்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்க நடிகை !

Related News

கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் – குற்றாலநாதன்

ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் – பிரான்ஸ் அரசின் பதில் என்ன’?

சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடப் போவதில்லை – சித்தராமையா

மகளிர் TNPL தொடர் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு –  சீனிவாசராஜ்

வினாத்தாள் கசியவிட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை – வருகிறது சட்ட திருத்தம்!

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் – அப்துல் கலாம்

Load More

அண்மைச் செய்திகள்

வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த – மசோதா மக்களவையில் இன்று தாக்கல்!

நந்தன் நீலகேனி தலைமையில் குழு; பிரதமர் மோடி அறிவிப்பு

ராணுவ நடவடிக்கையா? ராஜதந்திரமா? : போரிலிருந்து வெளியேற அமெரிக்கா வியூகம் – சிறப்பு தொகுப்பு!

இந்து கோயில் சொத்துக்களை பாதுகாப்பதில் அரசு தோல்வி – காடேஸ்வரா சுப்பிரமணியம்

பாதுகாப்பு துறை உற்பத்தியில் இந்தியா புதிய உயரங்களை எட்டி வருகிறது – பிரதமர் மோடி பெருமிதம்!

ராணுவ பாரம்பரிய வளாகமாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை போர் நினைவு சின்னம்!

கோவை கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு விவகாரம் – 8 பேர் சஸ்பெண்ட்!

புதிய FLAGSHIP எஸ்யூவி காரான ஹோண்டா ZR-V மாடல்  அறிமுகம்!

13 வது சோதனை ஓட்டம் – விண்ணில் பாய்ந்த உலகின் மிகப்பெரிய ராக்கெட்டான ஸ்டார்ஷிப்!

வெள்ளத்துக்கு இந்தியா காரணமா? : பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என பாரதம் மறுப்பு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies