பேச்சுவார்த்தை மூலம் தீர்வு : மியான்மருக்கு இந்தியா வலியுறுத்தல்
Aug 16, 2025, 12:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு : மியான்மருக்கு இந்தியா வலியுறுத்தல்

Web Desk by Web Desk
Nov 17, 2023, 02:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய-மியான்மர் எல்லையில் மியான்மர் ராணுவம் புதிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து மியான்மரில் இருந்து தப்பி சம்பாய் மாவட்டத்திற்குள் நுழைந்த சுமார் 5000 மியான்மர் நாட்டவர்கள் சோகாவ்தார் பகுதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

மாவட்ட நிர்வாகம், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அகதிகளுக்கு உணவு, உடைகள் மற்றும் மருந்துகளை வழங்கி வருகிறது. இதுதொடர்பாக வெளியுறவு. விவகாரத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, வன்முறையை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மியான்மர் அரசாங்கத்தை அவர் கேட்டுக்கொண்டார்.

எங்களின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. வன்முறையை கைவிட்டு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். மியான்மரில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் ஜனநாயகம் திரும்ப வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய எல்லை அருகே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு மோதல் தொடங்கியதில் இருந்து, ஏராளமான மியான்மர் குடிமக்கள் இந்தியாவில் தஞ்சம் அடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்பகுதியை சேர்ந்த உள்ளூர் அதிகாரிகள் மனிதாபிமான அடிப்படையில் நிலைமையை சரியான முறையில் கையாண்டு வருவதாகவும், தங்கள் நாட்டிற்கு, திரும்பிச் செல்ல விரும்புபவர்களின் எண்ணங்கள் எளிதாக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

மியான்மரின் இராணுவ ஆட்சிக்குழு 2021 ஆட்சிக் கவிழ்ப்பில் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து அங்கு சண்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Arindam pakshimyanmar issue
ShareTweetSendShare
Previous Post

திமுகவினர் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்! – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

உலகளாவிய தெற்கு நாடுகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது: பிரதமர் மோடி!

Related News

நெல்லை : இஸ்கான் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலம்!

தீயவைகள் அழிந்து, நன்மைகள் பெருக வேண்டும் – அண்ணாமலை கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து!

சீனா : குடைக்குள் ஏர்கூலர் – குடை விற்பனை!

ஆஸ்திரேலியா : இந்திய தூதரகத்திற்கு வெளியே சுதந்திர தின கொண்டாட்டம் – இந்தியர்கள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்!

சீனா : ரோபோ ஒலிம்பிக் – மனிதர்களுக்கு சவால் விடும் ரோபோக்கள்!

அலட்சியம் காட்டும் தமிழக அரசு : விமானங்கள் மீது பறவைகள் மோதும் அபாயத்தால் அச்சம்!

Load More

அண்மைச் செய்திகள்

நாகரீகமான அரசியலுக்கு வழிமுறை ஏற்படுத்தியவர் இல.கணேசன் : தமிழிசை புகழாரம்!

கிருஷ்ண ஜெயந்தி – கிருஷ்ணர் கோயில்களில் குவிந்த பக்தர்கள்!

ஆர்.ஆர்.எஸ்., முதல் ஆளுநர் வரை – இல.கணேசன் கடந்து வந்த பாதை!

ரஷ்ய அதிபர் புதின் தன்னை சந்திக்க சம்மதம் தெரிவித்தது ஏன்? – ட்ரம்ப் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

வாஜ்பாய் நினைவு தினம் – நினைவுடத்தில் குடியரசு தலைவர் பிரதமர் மரியாதை!

ஆந்திராவில் அரசுப்பேருந்து ஓட்டிய எம்எல்ஏ!

நாட்டை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு சென்றவர் வாஜ்பாய் – எல்.முருகன், அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் புகழாரம்!

திமுகவினர் மீதான புகாரை மறைக்கவே ஆளுநர் பங்கேற்ற பல்கலைக்கழக நிகழ்ச்சியில் நாடகம் – அண்ணாமலை குற்றசாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies