சாதனை படைத்த ஷமிக்கு மணல் சிற்பம்!
Sep 9, 2025, 11:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதனை படைத்த ஷமிக்கு மணல் சிற்பம்!

Web Desk by Web Desk
Nov 17, 2023, 06:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில், 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, சாதனை படைத்த முகமது ஷமிக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மணல் சிற்பத்தில் அவருடைய உருவம் உருவாக்கப்பட்டுள்ளது.

2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றை, இனி எப்ப திறந்து பார்த்தாலும், இந்தியர்களுக்கு மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் விஷயமாக இருக்கப்போவது முகமது ஷமியின் சாதனை தான்.

காரணம், ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், முகமது ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இவரின் சாதனையைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், ஒடிசாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக், இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் உருவத்தை மணல் சிற்பத்தில் உருவாக்கி உள்ளார்.  இதனை பொது மக்கள் கண்டு ரசித்தனர்.

Tags: icc world cup cricketMohammed Shami
ShareTweetSendShare
Previous Post

மத்தியப் பிரதேசத்தில் வாக்குச்சாவடிகள் மீது கல்வீச்சு!

Next Post

தேசிய கல்விக் கொள்கை 2020 கற்றல் மற்றும் திறன் சூழலை மாற்றி வருகிறது!

Related News

குடியரசு துணை தலைவர் தேர்தல் – முதல் நபராக வாக்கை பதிவு செய்த பிரதமர்!

டெல்லி செங்கோட்டையில் தங்க கலசங்கள் திருடப்பட்ட வழக்கு – 3 பேர் கைது!

டிக் டாக் செயலி மீதான தடை நீக்கப்படவில்லை – அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்

கலவரம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும் – நேபாள பிரதமர் உறுதி!

இன்றைய தங்கம் விலை!

குற்றவாளிகளை விடுத்து தற்காத்துக் கொள்வோரை கைது செய்யும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ராணிப்பேட்டை அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை – 3 பேர் கைது!

புகார் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கு – நீதிமன்ற உத்தரவுப்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது!

மதுரை மாநகராட்சியில் ரூ.200 கோடி ஊழல் விவகாரம் – மேலும் 3 பேர் கைது!

கண்துடைப்பு நடவடிக்கைகளால் பள்ளிக்குழந்தைகளின் பாதுகாப்பைக் காவு வாங்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலியிட தடை கோரிய வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies