டெல்லியில் காற்று தரக்குறியீடு மிக மோசம்
Nov 12, 2025, 08:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் காற்று தரக்குறியீடு மிக மோசம்

Web Desk by Web Desk
Nov 18, 2023, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு சற்று குறைந்து, ஒட்டுமொத்த காற்று தரக்குறியீட்டில் மிக மோசம் என்ற பிரிவில் உள்ளது.

தலைநகர் டெல்லியில், கடந்த சில வாரங்களாகக் காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்து காணப்படுகிறது. டெல்லி மற்றும் சுற்றியுள்ள பிராந்தியங்களில், தேவையற்ற பயிர்க்கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாலும், தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையாலும், காற்றின் தரம் மிகவும் மோசம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், தலைநகர் டெல்லியில் வசிக்கும் மக்கள் கடும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு, 461-ஆக இருந்த நிலையில், இன்று காலை 398 ஆக குறைந்துள்ளது. காற்றின் தரக்குறியீடு மிகவும் மோசம் என்ற பிரிவில் உள்ளது.

இதற்கிடையே, கடந்த 5-ஆம் தேதி டெல்லியில் காற்றுத் தரக் குறியீட்டின் அளவு 450 புள்ளிகளுக்கு மேல் உயா்ந்ததைத் தொடா்ந்து, மத்திய அரசின் காற்று மாசுக்கட்டுப்பாட்டு செயல் திட்டத்தின் கீழ், கட்டுமானப் பணிகளுக்குத் தடை மற்றும் தலைநகருக்குள் மாசுபடுத்தும் லாரிகள், தனியாா் பேருந்துகள் நுழைவதற்கு தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதே சமயம் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவா்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags: delhiairpollution
ShareTweetSendShare
Previous Post

இந்தியா யாரையும் நம்பி இல்லை – ரவி சாஸ்திரி !

Next Post

பூஜைக்குச் சென்ற இந்து பெண்கள் மீது கல்வீச்சு: நூஹ் மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பு!

Related News

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

ஆம்னி பேருந்து பிரச்சினை : எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

வாழ்வாதாரத்திற்காக போராடும் தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றும் திமுக – எல். முருகன் குற்றச்சாட்டு!

டெல்லி கார் வெடிப்பு : சிகிச்சை பெறுவோரை சந்தித்தார் பிரதமர் மோடி!

பண்டிகை காலங்களில் மல்லிகை பூ, விமான டிக்கெட்டின் விலை உயரவில்லையா? – ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேள்வி!

சிட்லபாக்கத்தில் மறைமுகமாக நடைபெறும் லாட்டரி விற்பனை!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி கார் வெடிப்பு எதிரொலி : பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு அமைச்சரவை கூட்டம்!

அல் ஃபலா பல்கலை.யில் என்ஐஏ விசாரணை கான்பூரில் 9 பேரை பிடித்து தீவிர விசாரணை!

நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்பு – 44 பாலங்களை அகற்றும் பணி தீவிரம்!

மதுரை : குவாரி உரிமத்தை ரத்து செய்ய கோரி உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு!

செஞ்சி அருகே சுங்கச்சாவடியில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு – பயணிகள் அவதி!

ஏற்காடு மலைப்பகுதியில் அலை அலையாய் திரண்ட மேக கூட்டங்கள்!

நெல்லை : ரேபிஸ் நோய் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

டிச.17ல் 234 தொகுதிகளிலும் சிறை நிரப்பும் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!

நாமக்கல் : கிட்னி திருட்டு விவகாரம் – இடைத்தரகர்களிடம் SIT விசாரணை!

தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies