நாய் இறைச்சிக்கு தடை : தென்கொரியா முடிவு!
Oct 26, 2025, 02:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாய் இறைச்சிக்கு தடை : தென்கொரியா முடிவு!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2027 ஆம் ஆண்டுக்குள் நாய் இறைச்சி உண்பதை முழுமையாக தடை செய்ய தென் கொரியா திட்டமிட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில், நாய் இறைச்சி சாப்பிடுவது பழைய நடைமுறையாக உள்ளது. கோடை வெப்பத்தை சமாளிக்க ஒரு வழியாகவும் கருதப்படுகிறது. தென் கொரியாவில் நாய் இறைச்சியை உண்ணும் பழக்கம் வெளிநாடுகளில் விமர்சிக்கப்பட்டு வந்தது.

தென் கொரியாவில் விலங்குகள் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், நாய் இறைச்சி உண்பதை தடை செய்யவும், பழங்கால வழக்கத்தைச் சுற்றியுள்ள சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளதாக ஆளும் கட்சித்தலைவர் யு ஈயு-டாங் தெரிவித்துள்ளார்.

அரசாங்கமும் ஆளும் கட்சியும் இந்த தடையை அமல்படுத்துவதற்கான மசோதாவை அறிமுகப்படுத்தும் என்று யூ கூறினார், இந்த தொழிலை சார்ந்த விவசாயிகள், இறைச்சிக் கடைக்காரர்கள், மாற்று வணிகங்களில் ஈடுபட முழு ஆதரவு அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு கடினமாக பிரச்சாரம் செய்த நம் அனைவரின் கனவு நனவாகி வருவதாக ஹியூமன் சொசைட்டி இன்டர்நேஷனல், ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags: BannedmeatDogflesh
ShareTweetSendShare
Previous Post

திருச்சி விமான நிலையம்: 3 கிலோ தங்கம் பறிமுதல்!

Next Post

காங்கிரஸ் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : ராஜ்நாத்சிங்!

Related News

இந்தியாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் நிறுவனத்துக்கு ரமோன் மகசேசே விருது!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நீலகிரி குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிறுத்தை, கரடி!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

தாய்லாந்தின் ராஜமாதா சிரிகிட் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் – குடும்பத்துடன் சூரிய உதயத்தை கண்டு மகிழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

TVS புதிய M1-S எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் வெளியிட உள்ளது!

மெக்சிகோ : வெள்ளத்தால் ஏற்பட்ட சேற்றில் சிக்கி உயிருக்கு போராடிய எலி மீட்பு!

பாக். அணு ஆயுதங்கள் அமெரிக்கா கட்டுப்பாட்டில் இருந்தது – முன்னாள் சிஐஏ அதிகாரி

பாகிஸ்தானின் கடன் சுமை ரூ.25 லட்சம் கோடியாக உயர்வு!

தாம்பரம் அருகே அர்ச்சகரின் மோதிரத்தை பழுது பார்ப்பது போல் திருடிய நபர் கைது!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies