இன்று வீர மங்கை ராணி லக்ஷ்மி பாய் பிறந்த தினம்!
Jun 10, 2025, 09:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இன்று வீர மங்கை ராணி லக்ஷ்மி பாய் பிறந்த தினம்!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 1828 -ம் நவம்பர் 19, ஆண்டு தற்போதைய வாரணாசியில் மராத்திய குடும்பத்தில் பிறந்தவர் ராணி லக்ஷ்மி பாய். 4 -வது வயதில் தாயை இழந்தார். தந்தையின் ஆதரவோடு வளர்ந்தார். பள்ளி செல்லும்போதே குதிரை ஏற்றம், துப்பாக்கி சுடுதல், கத்தி சண்டைகளில் தூள் கிளப்பினார்.

1842 -ம் ஆண்டு, ஜான்சி மகாராஜாவான, ராஜா கங்காதர் ராவ் நிவால்கரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தை 4 வயதில் உயிரிழந்தது.

இதனால், ஒரு குழந்தையைத் தத்தெடுத்தார். அவரது கணவர் மரணத்திற்குப் பின்பு, ஆங்கிலேயர்கள் அந்தக் குழந்தையைச் சட்ட வாரிசாக ஏற்க மறுத்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முயன்றனர்.

இதனால், ஆங்கிலேயர்களை எதிர்க்க ஆண்கள், பெண்கள் இணைத்து ஒரு புதிய படையை உருவாக்கினார். இந்தப் படை ஓர்ச்சா, டாடியா -வை கைப்பற்றியது.
ஆனால், 1858 -ல், பிரிட்டிஷ் இராணுவம், ராணி லக்ஷ்மி பாய் உடன் போரிட்டு, ஜான்சி நகரத்தைக் கைப்பற்றியது.

இதனால், ஆண் வேடத்தில், வளர்ப்பு மகனுடன் தப்பித்த ராணி லக்ஷ்மி பாய், கல்பியில் தஞ்சம் அடைந்தார்.

அப்போது, ஆங்கிலேயர்களின் படையை எதிர்த்து, கோட்டாகி சேராய் என்ற இடத்தில் ஜான்சி ராணி போரிட்டார். ஆனால், ஆங்கிலேயர்களின் நவீன போர்க்கருவிகளை எதிர்க்க முடியாமல், 1858 -ல் ஜூன் 18-ம் தேதி ஜான்சி ராணி வீரமரணம் அடைந்தார்.

இதனால், சுதந்திரப் போராட்ட வீரத் தலைமுறைகளுக்கு ராணி லட்சுமிபாய் கலங்கரை விளக்கமாக திகழ்ந்து வருகிறார்.

Tags: Veera Mangai Rani Lakshmi Bai
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 61.63 அடியாக அதிகரிப்பு!

Next Post

7,000 துப்பாக்கிகளை அகற்ற போலீஸ் முடிவு – என்ன காரணம்?

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

மோடி 3.0 சாதித்தது என்ன? : அனைத்துறைகளிலும் அபரிமிதமான வளர்ச்சி!

சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து : இந்தியாவின் பிரம்மாஸ்திரம் – பாலைவனமாகும் பாகிஸ்தான்!

காவலாளி உருவில் மிருகம் : மாணவி காலை உடைத்து வன்கொடுமை செய்த கொடூரம்!

எலான் மஸ்க் புது கட்சி? – அமெரிக்க அரசியலில் அதிரடியா?

அமெரிக்காவில் அவமதிக்கப்பட்ட பாகிஸ்தான் தூதுக்குழு!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய பாஜக அரசின் 11 ஆண்டுக்கால சாதனைகள் : வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி வாழ்த்து!

“SIR”-களை எப்போது Control செய்யப் போகிறீர்கள்? : எடப்பாடி பழனிசாமி கேள்வி!

அமித்ஷாவால் திமுகவினர் அரண்டு போயுள்ளனர் : எல்.முருகன்

விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ரயில் நிலைய பெயர் பலகையில் இடம்பெற்ற இந்தி எழுத்துகள் அழிப்பு : திமுக நிர்வாகி உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு!

சென்னை ஈசிஆர் சாலையில் பலத்த காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி!

தேரோட்டத்தில் நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர் ராஜேந்திரன்!

நெல்லை : பழைய மரப் பொருட்கள் சேமிக்கும் குடோனில் பயங்கர தீ விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies