7,000 துப்பாக்கிகளை அகற்ற போலீஸ் முடிவு - என்ன காரணம்?
May 4, 2026, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7,000 துப்பாக்கிகளை அகற்ற போலீஸ் முடிவு – என்ன காரணம்?

Murugesan M by Murugesan M
Nov 19, 2023, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – சீனா போரில் பயன்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த 7,000 துப்பாக்கிகளை அகற்ற டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது 303 காலிபர் லீ-என்ஃபீல்டு வகைத் துப்பாக்கிகள். இவை முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கிகள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை.

கடந்த 1962 -ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே நடைபெற்ற போரில் இந்திய ராணுவம், 303 காலிபர் லீ-என்ஃபீல்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது.

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா காவல்துறை நிர்வாகம் ஏற்கனவே 303 காலிபர் லீ-என்ஃபீல்டு ரகத் துப்பாக்கிகள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டன.

இந்த நிலையில், டெல்லி காவல்துறையும் 303 காலிபர் லீ-என்ஃபீல்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த வகையைச் சேர்ந்த 7 ஆயிரம் துப்பாக்கிகள் டெல்லி காவல்துறையில் இருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: Police decide to dispose of 7000 guns
ShareTweetSendShare
Previous Post

இன்று வீர மங்கை ராணி லக்ஷ்மி பாய் பிறந்த தினம்!

Next Post

சபரிமலை மண்டல பூஜை: நாளை ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Related News

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தல் – தமிழ் பெண் நித்யா ராமனுக்கு வெற்றி வாய்ப்பு!

மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சிக்கிய சிறுவர்கள் – ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

ஜபல்பூர் படகு விபத்தில் உயிரிழந்த பெண் – திருச்சியில் உடல் அடக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies