7,000 துப்பாக்கிகளை அகற்ற போலீஸ் முடிவு - என்ன காரணம்?
Oct 26, 2025, 01:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7,000 துப்பாக்கிகளை அகற்ற போலீஸ் முடிவு – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Nov 19, 2023, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – சீனா போரில் பயன்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த 7,000 துப்பாக்கிகளை அகற்ற டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது 303 காலிபர் லீ-என்ஃபீல்டு வகைத் துப்பாக்கிகள். இவை முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கிகள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை.

கடந்த 1962 -ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே நடைபெற்ற போரில் இந்திய ராணுவம், 303 காலிபர் லீ-என்ஃபீல்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது.

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா காவல்துறை நிர்வாகம் ஏற்கனவே 303 காலிபர் லீ-என்ஃபீல்டு ரகத் துப்பாக்கிகள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டன.

இந்த நிலையில், டெல்லி காவல்துறையும் 303 காலிபர் லீ-என்ஃபீல்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த வகையைச் சேர்ந்த 7 ஆயிரம் துப்பாக்கிகள் டெல்லி காவல்துறையில் இருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: Police decide to dispose of 7000 guns
ShareTweetSendShare
Previous Post

இன்று வீர மங்கை ராணி லக்ஷ்மி பாய் பிறந்த தினம்!

Next Post

சபரிமலை மண்டல பூஜை: நாளை ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Related News

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

புதினுடன் பேசி என் நேரத்தை நான் வீணாக்க விரும்பவில்லை – டிரம்ப்

கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடை!

10 நாட்களுக்கு பின்னர் குற்றால மெயின் அருவியில் குளிக்க அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

நாகர்கோவில் : சேதப்படுத்தப்பட்ட எம்ஜிஆர் சிலை – அதிமுகவினர் போராட்டம்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இணைய குற்ற தடுப்பு ஒப்பந்தத்தில் 65 நாடுகள் கையெழுத்து!

விருதுநகர் : காணாமல் போன இளைஞர் கண்மாயில் சடலமாக மீட்பு!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

மலேசியா : நடன கலைஞர்களுடன் டிரம்ப் நடனமாடி உற்சாகம்!

மாநில அளவிலான கராத்தே போட்டி – எடப்பாடி மாணவர்கள் சாதனை !

பெங்களூரு-ஹைதராபாத் தனியார் பேருந்து ஓட்டுநர் அஜாக்கிரதை – விபத்தில் சிக்கவிருந்த கார்!

கனடா மீதான வரியை 10% உயர்த்தி டிரம்ப் உத்தரவு!

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies