7,000 துப்பாக்கிகளை அகற்ற போலீஸ் முடிவு - என்ன காரணம்?
Jul 27, 2025, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

7,000 துப்பாக்கிகளை அகற்ற போலீஸ் முடிவு – என்ன காரணம்?

Web Desk by Web Desk
Nov 19, 2023, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – சீனா போரில் பயன்படுத்தப்பட்ட பிரிட்டிஷ் காலத்தைச் சேர்ந்த 7,000 துப்பாக்கிகளை அகற்ற டெல்லி காவல்துறை முடிவு செய்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது 303 காலிபர் லீ-என்ஃபீல்டு வகைத் துப்பாக்கிகள். இவை முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டது. இந்த துப்பாக்கிகள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை.

கடந்த 1962 -ம் ஆண்டு இந்தியா – சீனா இடையே நடைபெற்ற போரில் இந்திய ராணுவம், 303 காலிபர் லீ-என்ஃபீல்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்தியது.

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா காவல்துறை நிர்வாகம் ஏற்கனவே 303 காலிபர் லீ-என்ஃபீல்டு ரகத் துப்பாக்கிகள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டன.

இந்த நிலையில், டெல்லி காவல்துறையும் 303 காலிபர் லீ-என்ஃபீல்டு துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. குறிப்பாக, இந்த வகையைச் சேர்ந்த 7 ஆயிரம் துப்பாக்கிகள் டெல்லி காவல்துறையில் இருந்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: Police decide to dispose of 7000 guns
ShareTweetSendShare
Previous Post

இன்று வீர மங்கை ராணி லக்ஷ்மி பாய் பிறந்த தினம்!

Next Post

சபரிமலை மண்டல பூஜை: நாளை ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

Related News

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies