சாத் பூஜை: பிரதமர் மோடி வாழ்த்து!
Jan 14, 2026, 09:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாத் பூஜை: பிரதமர் மோடி வாழ்த்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 19, 2023, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியக் கடவுளுக்கு பிரார்த்தனை செய்யும் ‘சாத்’ என்கிற பண்டைய இந்து பண்டிகையை முன்னிட்டு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார்.

வேத சாஸ்திரத்தின் படி, சத்தி மையா (சத்தி மாதா) குழந்தைகளை நோய்கள் மற்றும் தொல்லைகளில் இருந்து பாதுகாத்து, அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் தருகிறது. ஆகவே, இந்நாளில் சூரியக் கடவுளுடன் தேவி பிரகிருதியின் 6-வது வடிவமான சத்தி மையா எனப்படும் சூரியனின் சகோதரி திருவிழாவில் தெய்வமாக வணங்கப்படுகிறார்.

அந்த வகையில், இன்று சாத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, இப்பண்டிகை நேபாளம், பீகார், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்களுக்கு வாழத்துத் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மகாபர்வ சத்தின் சந்தியா அர்க்யாவின் மங்களகரமான தருணத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். சூரிய பகவானின் வழிபாடு அனைவரின் வாழ்விலும் புதிய ஆற்றலையும் புதிய உற்சாகத்தையும் உண்டாக்கட்டும். ஜெய் சத்தி மையா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

महापर्व छठ के संध्या अर्घ्य के पावन अवसर पर अपने सभी परिवारजनों को मेरी अनंत शुभकामनाएं। सूर्यदेव की वंदना हर किसी के जीवन में नई ऊर्जा और नए उत्साह का संचार करे। जय छठी मइया!

— Narendra Modi (@narendramodi) November 19, 2023

அதேபோல, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சாத் பண்டியையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து முதல்வர் யோதி தனது எக்ஸ் பதிவில், “சூரிய வழிபாடு மற்றும் நாட்டுப்புற நம்பிக்கையான ‘சாத்’ எனும் மாபெரும் திருவிழாவை முன்னிட்டு, அனைத்து பக்தர்களுக்கும், மாநில மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். பாஸ்கர் மற்றும் சத்தி மையாவின் புனித ஆசீர்வாதத்துடன் அதிர்ஷ்டம் உண்டாகட்டும். ஜெய் சத்தி மையா!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

सूर्योपासना और लोक आस्था के महापर्व 'छठ' की सभी श्रद्धालुओं एवं प्रदेश वासियों को हार्दिक बधाई व शुभकामनाएं!

भगवान भास्कर और छठी मइया के पावन आशीर्वाद से चराचर जगत सुख, समृद्धि व सौभाग्य के आलोक से आलोकित रहे, यही अभिलाषा है।

जय छठी मइया! pic.twitter.com/rrIY7W3VHZ

— Yogi Adityanath (@myogiadityanath) November 19, 2023

 

Tags: PM ModiChhath poojaWishes
ShareTweetSendShare
Previous Post

சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த மெஸ்ஸி!

Next Post

டெல்லியில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies