வைகை, முல்லை பெரியாறு அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வைகை, முல்லை பெரியாறு அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, கால்வாய் வழியாகத் திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. தொடர்மழை காரணமாக, வைகை அணை உட்பட தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு அணைகள் நிரம்பின. மேலும், தண்ணீர் தேவைப்படாததால், முல்லைப்பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.70 அடியாக உள்ளது.

நேற்று முல்லை பெரியாறு அணையிலிருந்து 105 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் நீர் திறப்பு ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 1,209 கனஅடியாக உள்ளது.

இதேபோல் வைகை அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது. அணையிலிருந்து நேற்று ஆயிரத்து 899 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நீர்திறப்பு 2 ஆயிரத்து 99 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 558 கனஅடி உள்ளது.

மேலும், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

Tags: dam open
ShareTweetSendShare
Previous Post

சுதர்சன் கைவண்ணத்தில் மற்றொரு மணல் சிற்பம் !

Next Post

சென்னையில் லேப்டாப் மோசடி – உஷார்…!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies