வைகை, முல்லை பெரியாறு அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!
Mar 15, 2026, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வைகை, முல்லை பெரியாறு அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 19, 2023, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, கால்வாய் வழியாகத் திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. தொடர்மழை காரணமாக, வைகை அணை உட்பட தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு அணைகள் நிரம்பின. மேலும், தண்ணீர் தேவைப்படாததால், முல்லைப்பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.70 அடியாக உள்ளது.

நேற்று முல்லை பெரியாறு அணையிலிருந்து 105 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் நீர் திறப்பு ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 1,209 கனஅடியாக உள்ளது.

இதேபோல் வைகை அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது. அணையிலிருந்து நேற்று ஆயிரத்து 899 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நீர்திறப்பு 2 ஆயிரத்து 99 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 558 கனஅடி உள்ளது.

மேலும், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

Tags: dam open
ShareTweetSendShare
Previous Post

சுதர்சன் கைவண்ணத்தில் மற்றொரு மணல் சிற்பம் !

Next Post

சென்னையில் லேப்டாப் மோசடி – உஷார்…!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies