வைகை, முல்லை பெரியாறு அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!
Jun 14, 2026, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வைகை, முல்லை பெரியாறு அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!

Murugesan M by Murugesan M
Nov 19, 2023, 01:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வைகை அணையிலிருந்து மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, கால்வாய் வழியாகத் திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. தொடர்மழை காரணமாக, வைகை அணை உட்பட தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு அணைகள் நிரம்பின. மேலும், தண்ணீர் தேவைப்படாததால், முல்லைப்பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மழை குறைந்துள்ளதால், அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 133.70 அடியாக உள்ளது.

நேற்று முல்லை பெரியாறு அணையிலிருந்து 105 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் நீர் திறப்பு ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 1,209 கனஅடியாக உள்ளது.

இதேபோல் வைகை அணையின் நீர்மட்டம் 68.41 அடியாக உள்ளது. அணையிலிருந்து நேற்று ஆயிரத்து 899 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை நீர்திறப்பு 2 ஆயிரத்து 99 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 558 கனஅடி உள்ளது.

மேலும், மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.

Tags: dam open
ShareTweetSendShare
Previous Post

சுதர்சன் கைவண்ணத்தில் மற்றொரு மணல் சிற்பம் !

Next Post

சென்னையில் லேப்டாப் மோசடி – உஷார்…!

Related News

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies