சென்னையில் லேப்டாப் மோசடி – உஷார்…!
Jul 24, 2025, 07:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் லேப்டாப் மோசடி – உஷார்…!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த பிரேமலதா என்பவர் கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இவரிடம், அனகாபுத்தூரைச் சேர்ந்த தினேஷ் என்பவர், மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 496 லேப்டாப்புகளை மாதம் ரூ.21 லட்சம் வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளார். ஒரு சில மாதங்கள் மட்டுமே வாடகை கொடுத்துவிட்டு, பின்னர் வாடகை தரவில்லை.

பல லேப்டாப்புகளை விற்பனையும் செய்துள்ளார். அவை பிரேமலதா நிறுவனத்திற்கே திரும்பி வந்தபோதுதான் அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தில் கதறியுள்ளார் பிரேமலதா.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தினேஷை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது. கிரெடிட் கார்டு பயன்படுத்தியதால், லட்சக்கணக்கில் கடனாளி ஆனதாகவும், அதை சரிகட்ட மேலும் கடன் வாங்கியதால், மேலும் கடன் அதிகரித்துவிட்டது என்றும், இதை சமாளிக்கவே, வாடகைக்கு எடுத்த லேப்டாப்புகளை விற்பனை செய்து, தனது கடனை அடைத்துவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இதனிடையே, சென்னை அடுத்துள்ள சேலையூரில் உள்ள மற்றொரு லேப்டாப் நிறுவனத்திடம் இருந்து சுமார் 700 லேப்டாப்புகளை வாங்கி விற்பனை செய்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.

குறிப்பாக, வாடகைக்கு லேப்டாப் கொடுக்கும் நிறுவனங்கள், மாத கணக்கில் எந்தவித கேள்வியும் கேட்பதில்லை என்பதால் இந்த மோசடி அரங்கேறியுள்ளது.

Tags: laptop
ShareTweetSendShare
Previous Post

வைகை, முல்லை பெரியாறு அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு!

Next Post

மாலத்தீவில் இந்திய இராணுவத்தினர் தொடர்ந்து செயல்படுவார்களா?

Related News

சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய இரு மருத்துவமனைகளுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies