திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - கட்டுப்பாடுகள் விவரம்!
Sep 10, 2025, 11:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா – கட்டுப்பாடுகள் விவரம்!

Web Desk by Web Desk
Nov 19, 2023, 07:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா வரும் 26 -ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு, கடந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்கள் வருகை தந்தனர். தற்போது 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், பக்தர்கள் வசதிக்காகத் தமிழகத்தின் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் இருந்தும் 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மினி பேருந்துகளில் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து திருக்கோவில் வரை ஒருவருக்கு ரூ.10 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், கிரிவலப் பாதையில் எந்த வாகனங்களையும் இயக்குவதற்கு அனுமதி இல்லை. சரக்குகள் ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக, வெளி மாவட்டங்களில் இருந்து திருவண்ணாமலைக்குக் கொண்டு வந்து ஆட்டோக்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், உள்ளூரில் ஆட்டோவில் செல்லும் நபர் ஒருவருக்குக் குறைந்தபட்சம் 30 ரூபாயில் இருந்து 50 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். கூடுதலாகக் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: tiruvannamalai templekarthigai deepam
ShareTweetSendShare
Previous Post

பயணிகளைச் சிரமத்திற்குள்ளாக்கும் நோக்கம் இல்லை!

Next Post

சென்னை மணலியில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து!

குடியரசு துணை தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன் – கமலாலயத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

நேபாளத்தில் ராணுவ ஆட்சி அமல்!

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies