பிரபல மருத்துவர் எஸ். பத்ரிநாத் மறைவு! - ஆர்.எஸ்.எஸ் இரங்கல்!
Oct 3, 2025, 09:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல மருத்துவர் எஸ். பத்ரிநாத் மறைவு! – ஆர்.எஸ்.எஸ் இரங்கல்!

ஆர்.எஸ்.எஸ் அகிலப் பாரதச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே இரங்கல்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கர நேத்ராலயா மருத்துவமைனை நிறுவனர் எஸ். பத்ரிநாத்தின் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் அகிலப் பாரதச் செயலாளர்  தத்தாத்ரேயா ஹோசபாலே இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் சார்பாக  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை சங்கர நேத்ரயாலயா மருத்துவமனையை 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிறுவினார், இந்த மருத்துவமனை ஆயிரக்கணக்கான மக்களுக்கும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும், அண்டை நாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கும் கூட சிறந்த சேவையை வழங்கி வருகிறது.

அவர் 4 தசாப்தங்களுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்தார். சங்கம் மற்றும் சங்க காரியகர்த்தாக்களுடன் ஸ்ரீ காசிநாதன் முதல் ஆதாரணீய ஸ்ரீ சிவராம்ஜி ஜோக்லேகர், எச் வி. சேஷாத்ரி, ஸ்ரீ கே.எஸ்.சுதர்ஷன் ஜூ சர்சங்சாலக் ஸ்ரீ மோகன் ஜி பகவத் உள்ளிட்டோருடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற மருத்துவமனைகள் தொடங்க பலருக்கு உத்வேகமாக எஸ். பத்ரிநாத் இருந்துள்ளார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு துக்கத்தை தாங்கும் சக்தியையும், அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக  தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார்.

Tags: RSS General Secretary Dattatreya Hosabale
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியின் 3 தீமைகள்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

Next Post

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் : கர்நாடகா அபார வெற்றி!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies