பிரபல மருத்துவர் எஸ். பத்ரிநாத் மறைவு! - ஆர்.எஸ்.எஸ் இரங்கல்!
Aug 14, 2025, 12:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரபல மருத்துவர் எஸ். பத்ரிநாத் மறைவு! – ஆர்.எஸ்.எஸ் இரங்கல்!

ஆர்.எஸ்.எஸ் அகிலப் பாரதச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே இரங்கல்!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சங்கர நேத்ராலயா மருத்துவமைனை நிறுவனர் எஸ். பத்ரிநாத்தின் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் அகிலப் பாரதச் செயலாளர்  தத்தாத்ரேயா ஹோசபாலே இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், புகழ்பெற்ற கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் மறைவுக்கு ஆர்எஸ்எஸ் சார்பாக  ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை சங்கர நேத்ரயாலயா மருத்துவமனையை 45 ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிறுவினார், இந்த மருத்துவமனை ஆயிரக்கணக்கான மக்களுக்கும், இந்தியாவின் கிழக்குப் பகுதிகளிலிருந்தும், அண்டை நாடுகளில் இருந்தும் வருபவர்களுக்கும் கூட சிறந்த சேவையை வழங்கி வருகிறது.

அவர் 4 தசாப்தங்களுக்கும் மேலாக ஆர்.எஸ்.எஸ் உடன் தொடர்பு கொண்டிருந்தார். சங்கம் மற்றும் சங்க காரியகர்த்தாக்களுடன் ஸ்ரீ காசிநாதன் முதல் ஆதாரணீய ஸ்ரீ சிவராம்ஜி ஜோக்லேகர், எச் வி. சேஷாத்ரி, ஸ்ரீ கே.எஸ்.சுதர்ஷன் ஜூ சர்சங்சாலக் ஸ்ரீ மோகன் ஜி பகவத் உள்ளிட்டோருடன் நல்ல தொடர்பில் இருந்தவர்.

நாட்டின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற மருத்துவமனைகள் தொடங்க பலருக்கு உத்வேகமாக எஸ். பத்ரிநாத் இருந்துள்ளார்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு துக்கத்தை தாங்கும் சக்தியையும், அன்னாரின் ஆத்மா சாந்தியடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக  தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார்.

Tags: RSS General Secretary Dattatreya Hosabale
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் கட்சியின் 3 தீமைகள்: பிரதமர் மோடி கடும் தாக்கு!

Next Post

தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் : கர்நாடகா அபார வெற்றி!

Related News

ஈரோடு : இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கார்!

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற தடை விதிக்க கோரிய மனு முடித்துவைப்பு!

தீயசக்தி திமுகவை அகற்றும் வரை தேசிய ஜனநாயகக் கூட்டணி துயிலுறாது : நயினார் நாகேந்திரன்

துணைவேந்தர் நியமனத்தில் தாமதம் ஏற்பட தமிழக அரசின் சட்ட திருத்தமே காரணம் – உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் பதில்

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் அண்ணாமலை!

கடலூர் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாரத திரை இசை உலகின் தேசிய கீதம் இசைஞானி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஈரோடு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்து3!

சுதந்திர தின கொண்டாட்டம் – கைத்தறி துணிகளில் கைவினைப் பொருட்களை உருவாக்கிய மாணவர்கள்!

தூய்மை பணியாளர்களை சந்திக்க சென்ற தமிழிசையை வீட்டிலேயே தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

மேலூர் நாகம்மாள் கோவில் ஆடி உற்சவ விழா கோலாகலம்!

பெரம்பலூரில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினம் – தென்காசி ரயில், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித் திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies