பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் - காஞ்சியில் பரபரப்பு!
Aug 21, 2025, 10:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் – காஞ்சியில் பரபரப்பு!

Web Desk by Web Desk
Nov 21, 2023, 07:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ள ஒரு பள்ளியின் குடிநீர் தொட்டியில், மர்ம நபர்கள் மலம் கலந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உள்ளது திருவந்தார் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், திருவந்தார் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஏராளமானோர் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதிய உணவு தயார் செய்ய குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடிக்க சத்துணவு ஊழியர்கள் முயன்றனர். அப்போது. குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக, தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, காவல் துறைக்கும் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாலவாக்கம் போலீசார் குடிநீர் தொட்டியில் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆய்வில், மலம் கலந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் சம்பவத்தை தொடர்ந்து, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் இது போன்ற கீழ்தரமான செயல்களை மர்ம நபர்கள் செய்தனர். இந்த நிலையில், தற்போது, மர்ம கும்பல் மீண்டும் கைவரிசையை காட்டியுள்ளது.

Tags: School
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸ் வேட்பாளர் தொடர்புடைய இடங்களில் சோதனை!

Next Post

23 -ம் தேதி- காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம்!

Related News

கோவை : கேஸ் நிரப்பிய போது தீப்பற்றி எரிந்த ஆம்னி கார்!

இந்தியா – சீனா இடையிலான எல்லைப் பிரச்சனையை தீர்ப்பது எப்படி? – வல்லுநர்கள் கருத்து

மத்திய அரசின் பாடத்திட்டத்தில் ஆபரேஷன் சிந்துார்!

பிரிட்டன் கடற்படையில் முதல் முறையாகக் கிறிஸ்தவர் அல்லாத ஒருவர் மதபோதகராக பணியாற்றும் பெருமையை தட்டிச்சென்ற இமாச்சல் பிரேதத்தைச் சேர்ந்த நபர்!

அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி : சாதனை படைத்த டிஆர்டிஓ!

விருதுநகர் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் ரயிலில் விழுந்து தற்கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

கார்த்திக்கு வில்லனாகும் ஜீவா?

22 ஆண்டுகளுக்கு பிறகு மகன் காளிதாஸுடன் நடிக்கும் ஜெயராம்!

சி.பி.ஆர் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம் : எடப்பாடி பழனிசாமி

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

தொடர்ந்து 3 முறை 400 கோடி ரூபாய் வசூலித்த படங்களை கொடுத்த இயக்குனர் பட்டியலில் லோகேஷ் கனகராஜ்!

தெலங்கானா : போக்குவரத்து காவலரை மோதிய இருசக்கர ஓட்டுநர் கைது!

வளர்ப்பு நாய் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!

மதுரை : இரு சமூக மக்கள் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம்!

தென்காசி : இளைஞர் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் சலசலப்பு!

கேரளாவில் அரசு மதுபான கடையில் மேலாளரின் மண்டை உடைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies