பற்றி எரிந்த மருத்துவமனை - பதறிய நோயாளிகள் – சேலத்தில் நடந்தது என்ன?
Mar 15, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பற்றி எரிந்த மருத்துவமனை – பதறிய நோயாளிகள் – சேலத்தில் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழக்கம் போல் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவு மேல் மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டர் அருகே உள்ள ஏசி எந்திரத்தில் திடீரெனத் தீப்பொறி கிளம்பியுள்ளது. சிறிது நேரத்தில் திரும்பிய திசை எல்லாம் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த புகை அருகிலுள்ள அவசர சிகிச்சை வார்டு பகுதிகளிலும் பரவியது.

இதனால், என்ன நடக்கிறது எனத் தெரியாமல் தவித்த மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் என அனைவரும் பதறிப்போனார்கள். உடனே அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற்றினர்.

மருத்துவமனைக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள், தீ மற்றும் புகை மூட்டத்தைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். நோயாளிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். தீ விபத்து நடந்த நேரம் காலை நேரம் என்பதால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

திமுக ஆட்சி அமைந்தது முதலே மருத்துவமனை நிர்வாகத்தில் அலட்சியம் காட்டப்படுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், அதனை உறுதிபடுத்தும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: hospital fire
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் மீது சி.பி.ஐ. வழக்கு!

Next Post

திமுக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் மீண்டும் ஐ.டி. ரெய்டு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies