பற்றி எரிந்த மருத்துவமனை - பதறிய நோயாளிகள் – சேலத்தில் நடந்தது என்ன?
Aug 14, 2025, 11:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பற்றி எரிந்த மருத்துவமனை – பதறிய நோயாளிகள் – சேலத்தில் நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Nov 22, 2023, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழக்கம் போல் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவு மேல் மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டர் அருகே உள்ள ஏசி எந்திரத்தில் திடீரெனத் தீப்பொறி கிளம்பியுள்ளது. சிறிது நேரத்தில் திரும்பிய திசை எல்லாம் புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த புகை அருகிலுள்ள அவசர சிகிச்சை வார்டு பகுதிகளிலும் பரவியது.

இதனால், என்ன நடக்கிறது எனத் தெரியாமல் தவித்த மருத்துவமனை ஊழியர்கள், நோயாளிகள் என அனைவரும் பதறிப்போனார்கள். உடனே அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேற்றினர்.

மருத்துவமனைக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை வீரர்கள், தீ மற்றும் புகை மூட்டத்தைப் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். நோயாளிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றினர். தீ விபத்து நடந்த நேரம் காலை நேரம் என்பதால் உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

திமுக ஆட்சி அமைந்தது முதலே மருத்துவமனை நிர்வாகத்தில் அலட்சியம் காட்டப்படுவதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தெரிவித்து வரும் நிலையில், அதனை உறுதிபடுத்தும் வகையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: hospital fire
ShareTweetSendShare
Previous Post

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் மீது சி.பி.ஐ. வழக்கு!

Next Post

திமுக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் மீண்டும் ஐ.டி. ரெய்டு!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies