கடலில் குப்பை கொட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் – உண்மையா?
Jul 25, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கடலில் குப்பை கொட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் – உண்மையா?

Web Desk by Web Desk
Nov 22, 2023, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மனிதர்கள் வாழும் பூமியை மட்டுமல்ல, கடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது சட்டம்.

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒருவர் கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு எதிரே உள்ள கடலில் பை பையாக வாடிய மலர்களையும், குப்பைகளையும் அள்ளிக் கொண்டு வந்து கொட்டியுள்ளார். இந்த காட்சியை வீடியோ பதிவு செய்த சமூக ஆர்வலர்கள் சிலர் இதைச் சமூக வலைதலங்களில் வெளியிட்டு, சூற்றுச்சூழல் நிலை என்ன? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த தகவல் அறிந்த போலீசார், மற்றும் அதிகாரிகள் அங்குள்ள சிடிடிவிடி கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து, குப்பை கொட்டிய நபரைத் தேடிப் பிடித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அது மட்டுமல்ல, அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் மும்பை பெருநகர மாநகராட்சி விதித்துள்ளது.

காரணம் என்ன? பூமியின் பரப்பில் சுமார் 3-ல் 2 பகுதி உள்ள கடலில், மனிதர்கள் கொட்டியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை, 171 ட்ரில்லியன் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒரு ட்ரில்லியன் என்பது லட்சம் கோடி. இந்தப் பிளாஸ்டிக் குப்பைகள் மீனையும், பிற கடல்வாழ் உயிரினங்களையும் கொல்கின்றன. இதனாலேயே, சாட்டையை வேகமாக சுழட்டியுள்ளது அரசு நிர்வாகம்.

Tags: mumbai
ShareTweetSendShare
Previous Post

திமுக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் மீண்டும் ஐ.டி. ரெய்டு!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 63.04 அடியாக அதிகரிப்பு!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies