கடலில் குப்பை கொட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் – உண்மையா?
Sep 13, 2026, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடலில் குப்பை கொட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம் – உண்மையா?

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மனிதர்கள் வாழும் பூமியை மட்டுமல்ல, கடலையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது சட்டம்.

இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த ஒருவர் கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு எதிரே உள்ள கடலில் பை பையாக வாடிய மலர்களையும், குப்பைகளையும் அள்ளிக் கொண்டு வந்து கொட்டியுள்ளார். இந்த காட்சியை வீடியோ பதிவு செய்த சமூக ஆர்வலர்கள் சிலர் இதைச் சமூக வலைதலங்களில் வெளியிட்டு, சூற்றுச்சூழல் நிலை என்ன? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த தகவல் அறிந்த போலீசார், மற்றும் அதிகாரிகள் அங்குள்ள சிடிடிவிடி கேமராவில் பதிவான காட்சியை ஆய்வு செய்து, குப்பை கொட்டிய நபரைத் தேடிப் பிடித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அது மட்டுமல்ல, அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் மும்பை பெருநகர மாநகராட்சி விதித்துள்ளது.

காரணம் என்ன? பூமியின் பரப்பில் சுமார் 3-ல் 2 பகுதி உள்ள கடலில், மனிதர்கள் கொட்டியுள்ள பிளாஸ்டிக் குப்பைகளின் எண்ணிக்கை, 171 ட்ரில்லியன் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஒரு ட்ரில்லியன் என்பது லட்சம் கோடி. இந்தப் பிளாஸ்டிக் குப்பைகள் மீனையும், பிற கடல்வாழ் உயிரினங்களையும் கொல்கின்றன. இதனாலேயே, சாட்டையை வேகமாக சுழட்டியுள்ளது அரசு நிர்வாகம்.

Tags: mumbai
Share
Tweet
SendShare
Previous Post

திமுக அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் மீண்டும் ஐ.டி. ரெய்டு!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 63.04 அடியாக அதிகரிப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies