ஊட்டி மலை இரயில் ரத்து - காரணம் என்ன?
Nov 11, 2025, 06:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊட்டி மலை இரயில் ரத்து – காரணம் என்ன?

Web Desk by Web Desk
Nov 22, 2023, 02:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை இரயில் பாதையில், ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, இன்று இரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மேட்டுப்பாளையம், ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த கனமழை பெய்து வருகிறது.

இதன்காரணமாக, மேட்டுப்பாளையம் – ஹில்குரோவ் இடையே பல பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டு, தண்டவாள பாதையில் பாறைகள் உருண்டு விழுந்துள்ளன. மேலும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தண்டவாளத்தில் ஜல்லிக்கற்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன.

இந்த நிலையில், 180 பயணிகளுடன் மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தில் இருந்து, மலை இரயில் இன்று காலை 7:10 மணிக்குப் புறப்பட்டது. அப்போது, ஹில்குரோவ் தண்டவாள பாதையில் மண்சரிவு ஏற்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதை அடுத்து கல்லாறு பகுதியில் மலை இரயில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மலை இரயிலில் பயணிப்பதற்காக, சுற்றுலாப் பயணிகளிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் திருப்பி தரப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரயில்வே அதிகாரிகள், இரயில்வே ஊழியர்களைக் கொண்டு, தண்டவாள பாதைகளைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மேட்டுப்பாளையம் – ஊட்டி இடையேயான மலை இரயில் போக்குவரத்து 3 முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags: ooty trainooty train stop
ShareTweetSendShare
Previous Post

உத்தரகண்ட்: சுரங்கப்பாதை துளையிடும் பணி மீண்டும் தொடக்கம்!

Next Post

கால்பந்து தகுதிச்சுற்று : மைதானத்தை விட்டு வெளியேறிய மெஸ்சி!

Related News

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies