போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விலங்கு - நாராயணன் திருப்பதி கண்டனம்!
Jan 14, 2026, 08:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விலங்கு – நாராயணன் திருப்பதி கண்டனம்!

Murugesan M by Murugesan M
Nov 22, 2023, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், காவல் துறையும் வெட்கி தலை குனிய வேண்டிய செயல் என்றும் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது, கடும் குற்றச்செயலும் கூட. அக்டோபர் 6ம் தேதியன்று அளிக்கப்பட்ட புகார் மீது முதல் தகவல் அறிக்கை நவம்பர் 2ம் தேதி பதியப்பட்டதோடு,…

— Narayanan Thirupathy (@narayanantbjp) November 22, 2023

ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் குற்றச்செயலும் கூட.

அக்டோபர் 6ம் தேதியன்று அளிக்கப்பட்ட புகார் மீது முதல் தகவல் அறிக்கை நவம்பர் 2 -ம் தேதி பதியப்பட்டதோடு, குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டது வெட்கக்கேடு.

பின்னர் நவம்பர் 7 -ம் தேதி வாக்குமூலம் அளிக்க பேருந்தில் அழைத்து சென்று நீதிமன்றம் வரையில் அந்த சிறுமிக்கு கைவிலங்கிட்டு அழைத்து சென்றதுடன், திரும்பி வரும்போதும் பொது மக்கள் முன்னிலையில் கைதி போன்று அழைத்து சென்ற அவலம் தமிழக அரசும், காவல் துறையும் வெட்கி தலை குனிய வேண்டிய செயல்.

அதன் பின்னர் அந்த சிறுமியின் தாய் சிறுமியின் கைப்பட எழுதிய புகாரை விசாரிக்க நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளரால் அனுப்பப்பட்ட காவல் துறை அதிகாரியால் மிரட்டப்பட்டதாகவும், கைவிலங்கிட்டு அழைத்து சென்றதாக பொய் புகார் அளித்ததாகவும் மற்றொரு கடிதத்தை அச்சிறுமியிடம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை தீவிரமாக விசாரித்து தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது, ஒரு குழந்தையின் கண்ணியத்தை குலைக்கும் விதமாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: narayanan thiruppathidmk fails
ShareTweetSendShare
Previous Post

திமுக பேசுவது ஒன்று, செயல்படுவது ஒன்று – வானதி சீனிவாசன் விளாசல்!

Next Post

சந்திரயான் – 4 : 2 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படும்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies