போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விலங்கு - நாராயணன் திருப்பதி கண்டனம்!
Oct 28, 2025, 12:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விலங்கு – நாராயணன் திருப்பதி கண்டனம்!

Web Desk by Web Desk
Nov 22, 2023, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும், காவல் துறையும் வெட்கி தலை குனிய வேண்டிய செயல் என்றும் தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது, கடும் குற்றச்செயலும் கூட. அக்டோபர் 6ம் தேதியன்று அளிக்கப்பட்ட புகார் மீது முதல் தகவல் அறிக்கை நவம்பர் 2ம் தேதி பதியப்பட்டதோடு,…

— Narayanan Thirupathy (@narayanantbjp) November 22, 2023

ஊட்டியில், போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரை வாக்குமூலம் அளிக்க நீதிமன்றத்திற்கு விலங்கிட்டு அழைத்து சென்ற கொடூரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடும் குற்றச்செயலும் கூட.

அக்டோபர் 6ம் தேதியன்று அளிக்கப்பட்ட புகார் மீது முதல் தகவல் அறிக்கை நவம்பர் 2 -ம் தேதி பதியப்பட்டதோடு, குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்யாமல் தப்பிக்க விட்டது வெட்கக்கேடு.

பின்னர் நவம்பர் 7 -ம் தேதி வாக்குமூலம் அளிக்க பேருந்தில் அழைத்து சென்று நீதிமன்றம் வரையில் அந்த சிறுமிக்கு கைவிலங்கிட்டு அழைத்து சென்றதுடன், திரும்பி வரும்போதும் பொது மக்கள் முன்னிலையில் கைதி போன்று அழைத்து சென்ற அவலம் தமிழக அரசும், காவல் துறையும் வெட்கி தலை குனிய வேண்டிய செயல்.

அதன் பின்னர் அந்த சிறுமியின் தாய் சிறுமியின் கைப்பட எழுதிய புகாரை விசாரிக்க நீலகிரி மாவட்ட கண்காணிப்பாளரால் அனுப்பப்பட்ட காவல் துறை அதிகாரியால் மிரட்டப்பட்டதாகவும், கைவிலங்கிட்டு அழைத்து சென்றதாக பொய் புகார் அளித்ததாகவும் மற்றொரு கடிதத்தை அச்சிறுமியிடம் எழுதி வாங்கிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த குற்றச்சாட்டை தீவிரமாக விசாரித்து தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது, ஒரு குழந்தையின் கண்ணியத்தை குலைக்கும் விதமாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: narayanan thiruppathidmk fails
ShareTweetSendShare
Previous Post

திமுக பேசுவது ஒன்று, செயல்படுவது ஒன்று – வானதி சீனிவாசன் விளாசல்!

Next Post

சந்திரயான் – 4 : 2 ஆண்டுகளில் விண்ணில் ஏவப்படும்!

Related News

சென்னை, சேலத்தில் சாத் பூஜை விழாவை கொண்டாடிய வடமாநில மக்கள்!

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை – ஜி.கே.வாசன் வரவேற்பு!

புதுச்சேரியில் புதிய மின்சார பேருந்து சேவை – துணை நிலை ஆளுநர், முதல்வர் தொடங்கி வைத்தனர்!

நாகையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற கந்த சஷ்டி கவச பாராயணம்!

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் சூரசம்ஹார விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

காரைக்குடியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெட்டிக்கொலை – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நிறைவு – கோயில் நிர்வாகம் அறிவிப்பு!

தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் – நயினார் நாகேந்திரன்

கொளத்தூர் தொகுதியில் போலி வாக்காளர்கள் இருப்பதாக சந்தேகம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் – தலைமை தேர்தல் ஆணையம்

பள்ளிக்கரணை சதுப்புநில காடுகளை பாதுகாக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் – நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை!

தமிழகத்தின் பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

பாஜக மூத்த தலைவர் அத்வானி கொலை முயற்சி வழக்கு – முகமது ஹனீபா விடுதலையை ரத்து செய்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

பதற வைக்கும் பகீர் தகவல்கள் : CIA-வின் கொலை சதி முறியடிப்பு உறுதிப்படுத்திய பிரதமர் மோடி?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies