ராகுலுக்கு நெருக்கமான ஆயுத வியாபாரி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!
Jul 4, 2025, 02:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ராகுலுக்கு நெருக்கமான ஆயுத வியாபாரி மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை!

Web Desk by Web Desk
Nov 23, 2023, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சோனியா, ராகுல், ராபர்ட் வதேரா ஆகியோருக்கு நெருக்கமான ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரிக்கு எதிராக அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் புதிதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

பிரிட்டனைச் சேர்ந்தவர் ஆயுத இடைத்தரகர் சஞ்சய் பண்டாரி. இவர், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

இவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, கமிஷன் பெற்றதாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும், அந்தப் பணத்தை வைத்து லண்டனில் சொத்துக்களை வாங்கிக் குவித்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

இதையடுத்து, சஞ்சய் பண்டாரிக்கு எதிராக, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை, ஆயுத இடைத்தகராக செயல்பட்டது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆகவே, சஞ்சய் பண்டாரியை நாடு கடத்தி வர இந்தியா கோரிக்கை விடுத்திருக்கிறது.

இதனிடையே, கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ், சஞ்சய் பண்டாரிக்கு எதிராக 2015-ம் ஆண்டு வருமான வரித் துறை குற்றப்பத்திரிகையை பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, சஞ்சய் பண்டாரி உள்ளிட்டோர் மீது பண மோசடி தொடர்பாக 2017 பிப்ரவரியில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கில்தான் அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் புதிதாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. இந்த சம்பவம் காங்கிரஸ் தலைவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

Tags: LondonEnforcement departmentSanjai Pandari
ShareTweetSendShare
Previous Post

பொங்கல் போட்டியில் இணைகிறது ‘லால் சலாம்’!

Next Post

நீலகிரியைப் புரட்டிப்போட்ட கனமழை – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

Related News

அதிநவீன கடல் அரக்கன் : INS Tamal-யை களமிறக்கிய இந்திய கடற்படை!

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

வியட்நாம் : கட்டிடம் மீது மின்னல் தாக்கிய காட்சி!

லாக்கப் மரணங்களுக்கு 2026 தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர் – ஜெயக்குமார் திட்டவட்டம்!

இஸ்ரேல் தாக்கிய வீடியோவை வெளியிட்ட ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies