தேசிய ஸ்குவாஷ் போட்டி : கோப்பையை வென்ற தமிழக வீரர் !
Oct 3, 2025, 03:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய ஸ்குவாஷ் போட்டி : கோப்பையை வென்ற தமிழக வீரர் !

தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தின் வேலவன், டில்லியின் அனாஹத் சாம்பியன் பட்டம் வென்றனர்.

Web Desk by Web Desk
Nov 24, 2023, 03:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை, நேரு பூங்காவில் உள்ள ஸ்குவாஷ் அகாடமியில் 79வது தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

இதில் ஆண்களுக்கான ஸ்குவாஷ் இறுதிப்போட்டியில் தமிழக வீரர் வேலவன் செந்தில்குமார் மற்றும் நடப்பு சாம்பியன் அபய் சிங் இருவரும் விளையாடினர்.

இதில் அபாரமாக விளையாடிய வேலவன் முதல் சுற்றில் 12-10 என்ற செட் கணக்கில் முன்னிலை வகித்தார். பின்பு நடைபெற்ற இரண்டாம் சுற்றில் 11-3 என்ற செட் கணக்கில் தனது வெற்றியை உறுதி செய்தார்.

பின்னர் கண்துடைப்பிற்காக வாய்த்த மூன்றாம் சுற்றில் 12-10 என்ற செட் கணக்கில் 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று முதன்முறையாக தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பை வென்றார்.

அதேபோல் பெண்களுக்கான ஸ்குவாஷ் இறுதி போட்டியில் டில்லியின் அனாஹத் சிங் மற்றும் தன்வி கண்ணா ஆகியோர் விளையாடினர்.

இதில் முதல் செட்டை 9-11 என இழந்த அனாஹத் இரண்டாவது செட்டில் 6-4 என முன்னிலையில் இருந்த போது, வலது முழங்கால் காயத்துக்கு தன்வி கண்ணா முதலுதவி சிகிச்சை மேற்கொண்டார் நிர்ணயிக்கப்பட்ட மூன்று நிமிடத்திற்கு மேல் தன்வி கண்ணா மெடிக்கல் டைம் அவுட் எடுத்துக் கொண்டதால், 2வது செட்டை 4 என அனாஹத் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் போட்டியில் இருந்து பாதியில் விலகுவதாச தன்வி அறிவித்தார். இதனையடுத்து அனாஹத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

Next Post

இந்திய அணியில் ஏன் இடம் தரவில்லை ? – சஞ்சு சாம்சன் பதில் !

Related News

வரலாற்றில் பதிய வேண்டிய ஆப்ரேஷன் சிந்தூர் : விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதம்!

எத்தியோப்பியாவில் உள்ள தேவாலயத்தில் சாரம் விழுந்து 36 பேர் உயிரிழப்பு!

ரஷ்யாவில் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களுக்கு நெருக்கடி?

மத்திய பிரதேசம் – இருமல் மருந்தால் 11 குழந்தைகள் பலி – அதிகாரிகள் ஆய்வு!

ஏற்காடு மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கஸ்தூரி அரங்கநாத பெருமாள் கோயிலில் புரட்டாசி மாத தேர்த்திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

விண்வெளியில் 4-வது திருமணம் செய்யும் டாம் க்ரூஸ்?

11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் சிஆர்பிஎஃப் வீரர்கள் போராட்டம்!

விஜயதசமியையொட்டி ராவணன் வதம் நிகழ்ச்சி!

எனக்கு நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே பெரிய அவமானம் – அதிபர் டிரம்ப்

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் CPI கட்சியின் பொதுச்செயலாளர் நேரில் ஆய்வு!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

அரை டிரில்லியனை சம்பாதித்த முதல் நபரான எலான் மஸ்க்!

இந்திய சினிமாவை மிகவும் நேசிக்கிறோம் – ரஷ்ய அதிபர் புதின்!

இந்தியா வருவது கெளரவம் – மெஸ்ஸி நெகிழ்ச்சி!

அரிச்சுவடி ஆரம்பம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies