ஓசூரில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாம் – விவசாயிகள் அச்சம்
Sep 9, 2025, 04:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓசூரில் 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாம் – விவசாயிகள் அச்சம்

Web Desk by Web Desk
Nov 24, 2023, 08:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் நொகனூா் வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அப்பகுதியிலுள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கா்நாடக வனப்பகுதியிலிருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள நொகனூா் வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் புகுந்துள்ளன. இந்த யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால், வனப்பகுதியை ஒட்டியுள்ள நொகனூர், மரக்கட்டா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை தெரிவித்துள்ளது.

பகல் நேரத்தில் வனப்பகுதிக்கு அருகில் உள்ள விவசாய நிலயங்களில் பாதுகாப்பாக வேலை செய்யுமாறும் மாலை, இரவு நேரங்களில் வனப்பகுதிக்கு அருகே செல்ல வேண்டாம் எனவும் கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலமும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அந்த யானைகளை மீண்டும் கா்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வனப்பகுதிக்குள் 30-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால், நொகனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும்,  விவசாய நிலங்களுக்குள் ஒன்றிண்டு யானைகள் புகுந்தாலே தாங்காது. அதிலும், 30-க்கும் மேற்பட்ட யானைகள் என்றால், அதனால் ஏற்படும் பாதிப்புகளை நினைத்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் விரைவாக செயல்பட்டு யானைகளை விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

பருவ மழைக்கான முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தாத பெருநகரச் சென்னை மாநகராட்சி

Next Post

சீனாவில் பரவும் மர்மக் காய்ச்சலால் இந்தியாவுக்குப் பாதிப்பில்லை

Related News

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

உக்ரைன் : வெடிபொருள் கிடங்கை குறிவைத்து அழித்த ரஷ்ய ராணுவம்!

சேலம் : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மீது புகார்!

சேலம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி வசூலை குவித்த லோகா திரைப்படம்!

குடும்ப வன்முறை குற்றமாகாது என டிரம்பின் கருத்தால் சர்ச்சை!

நேபாளத்தில் வன்முறை எதிரொலி : இந்தோ-நேபாள் எல்லையில் தீவிர சோதனை!

இஸ்ரேல் : 5க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

திருவண்ணாமலை : தாழ்வான மின் கம்பிகளுக்கு மரக்கொம்பு வைத்து முட்டு கொடுத்த அதிகாரிகள்!

துருக்கி : சிறுவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 போலீஸ் பலி!

விருதுநகர் : 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க தினசரி ரூ.120 வசூலிப்பதாக புகார்!

டெல்லி : 4 மாடி கட்டடம் இடிந்து விபத்து!

ஆஸ்திரேலியாவில் வீட்டுக்குள் நுழைந்த பாம்பை கண்டு அஞ்சாத சிறுமி!

நாகை : மழையின் காரணமாக 9,000 ஏக்கர் அளவில் உப்பு உற்பத்தி பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies