திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா - சிறப்பு பேருந்து – இரயில் இயக்கம்
Sep 10, 2025, 05:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா – சிறப்பு பேருந்து – இரயில் இயக்கம்

Web Desk by Web Desk
Nov 25, 2023, 12:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில், பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து மற்றும் இரயில் இயக்கப்படுகிறது.

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா 26 -ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக, அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் திருக்கோவில் சுவாமி சன்னதி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்படும்.

சிறப்பு வாய்ந்த கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொள்ள, திருவண்ணாமலையில் பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பக்தர்கள் வசதிக்காக, சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது.

அந்த வகையில், இன்று முதல் வரும் 27 -ம் தேதி வரை 10 சிறப்பு இரயில்கள் இயக்கப்படுகிறது.

வேலூர் டூ திருவண்ணாமலை, திருவாரூர் டூ திருவண்ணாமலை, தாம்பரம் டூ திருவண்ணாமலைக்கு சிறப்பு இரயில்கள் இயக்கப்படும் என தெற்கு இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேபால், திருச்சி, திண்டுக்கல், மதுரை, தஞ்சை, கரூர், திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags: tiruvannamalaikaarthigai deepam
ShareTweetSendShare
Previous Post

மணல் குவாரி அதிபர்கள் வீட்டில் மீண்டும் புகுந்த E.D அதிகாரிகள் – முழு விவரம்

Next Post

ISSF: பதக்கம் வென்ற முதல் இந்தியர் !

Related News

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

டெல்லி : ஷோரூமின் முதல் மாடியில் இருந்து புதிய கார் கீழே விழுந்து விபரீதம்!

இந்திய கடல்சார் நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்!

ரிதன்யா SOCIAL SERVICE என்ற அறக்கட்டளை தொடங்க உள்ளதாக பெற்றோர் அறிவிப்பு!

மிடில் கிளாஸ் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

புதுக்கோட்டை : அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்த இறால் பண்ணை உரிமையாளர்!

கொடைக்கானலில் உணவகம் மீது சரிந்து விழுந்த சுவர்!

வரும் 14ம் தேதி இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழா!

புதிய ரூட்டில் தவெக தலைவர் விஜய் பிரச்சார பயணம்!

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies