ஆரணி தொகுதியில் விசிக – பாமக நிர்வாகிகள் மோதல் – 4 பேர் காயம்!
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் விசிக - பாமக நிர்வாகிகள் மோதிக்கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர். ஆகாரம் பகுதியில் இருந்த வாக்குச்சாவடி மையம் அருகே நின்றுகொண்டிருந்த விசிக ...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் விசிக - பாமக நிர்வாகிகள் மோதிக்கொண்டதில் 4 பேர் காயமடைந்தனர். ஆகாரம் பகுதியில் இருந்த வாக்குச்சாவடி மையம் அருகே நின்றுகொண்டிருந்த விசிக ...
திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது அதிர்ச்சி அளிக்கிறது பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ...
செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை காரில் கடத்தி, கத்தி முனையில் 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை ...
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அக்ரகாரம் ஏரிக்கு வெளிநாட்டு பறவைகள் படையெடுத்துள்ளதால் வேடந்தாங்கல் போல ரம்மியமாக காட்சியளிக்கிறது. அக்ரகாரம் ஏரியில் நீர் வற்றியுள்ளதால் அதில் உள்ள ...
திருவண்ணாமலையில் உள்ள பவளக் குன்று மலை அடிவாரத்தில், அகில பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில், ஆரத்தி சங்கமம் விழா நடைபெற்றது. சமயம் சார்ந்த கருத்தரங்கம், பவளக்கொடி கும்மியாட்டம் ...
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மதுபான விற்பனை குறித்து பசுமைத் தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, புள்ளி விவரத்துடன் பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். போளூர் அடுத்த களம்பூர் பகுதியில் “சிங்கப் ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தை மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கிரிவலம் மேற்கொண்டனர். இந்த ஆண்டு தை மாத பௌர்ணமி, முருகப்பெருமானுக்கு உகந்த ...
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே காவல்நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணை, போலீசார் முன்னிலையில் உறவினர்கள் காரில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உச்சிமலைக்குப்பத்தை சேர்ந்த மதன்குமாரும், ஆனந்தியும் ...
திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம்புதூர் கிராமத்தில் காணும் பொங்கலையொட்டி மஞ்சு விரட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை, திருப்பத்தூர், வாணியம்பாடி, ஓசூரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ...
பகவான் ரமண மகரிஷியின் 146-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமணர் ஆசிரமத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பகவான் ரமணரின் 146வது ஜெயந்தி ...
செய்யாறு அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அனக்காவூர் கிராமத்தில் ...
திருவண்ணாமலையில் உள்ளூர் வாசிகளின் கார்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிமாநில கார்கள் மட்டும் எவ்வாறு கோயில் வரை அனுமதிக்கப்படுகிறது? என தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத் ...
மார்கழி மாத பிறப்பை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகரின் திருவீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் மாணிக்கவாசர், மாடவீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ...
திருவண்ணாமலையில் மகளிர் உரிமைத்தொகை வாங்க நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் ஏராளமான பெண்கள் அதிருப்தியுடன் திரும்பி சென்றனர். மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் ...
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழுக்கமிட்டபடி கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, 10-ம் நாடாளான நேற்று அதிகாலை முதலே ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலைாயார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த ...
மகா தீபத்தன்று திருவண்ணமலை அண்ணாமலையார் கோயில் மலையில் பக்தர்கள் மலையேற தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 24ஆம் தேதி ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு நடந்த தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு, ஆன்மிக சேவா சங்கத்தினர் லட்சக்கணக்கில் மதிப்புடைய திருக்குடைகளை கடந்த 21 ஆண்டுகளாக காணிக்கையாக வழங்கி வருகின்றனர். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் ...
கார்த்திகை மாத சிவராத்திரியை முன்னிலையில் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான ...
பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் குனிகாந்தூர் ஜவ்வாது மலைவாழ் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. ...
ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஆயிரத்து 650 அடியில் உள்ள பர்வதமலையில் உள்ள சிவன் கோயிலில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர், திருவண்ணாமலை ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா வரும் வாகனத்திற்கு வர்ணம் தீட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ...
ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 மணி நேரமாக காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், ஐப்பசி மாத ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies