திருவண்ணாமலை : மகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்!
Apr 17, 2026, 08:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை : மகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 13, 2025, 07:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் மகளிர் உரிமைத்தொகை வாங்க நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் ஏராளமான பெண்கள் அதிருப்தியுடன் திரும்பி சென்றனர்.

மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக நண்பகல் ஒரு மணிக்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தனியார் பள்ளி பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 5 மணி நேரத்திற்கும்மேல் தாமதம் ஆனதால் அதுவரை பெண்கள் காக்க வைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்த பெண்கள், நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறினர். அத்துடன் தனியார் பள்ளி பேருந்துகள், மாணவர்களை அழைத்துச் செல்ல புறப்பட்டதால் நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள் வீடு திரும்ப முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags: tiruvannamalaiwomen returned disappointedமகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் – சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!

Next Post

எங்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை? – அமைச்சர்களை முற்றுகையிட்ட பெண்கள்!

Related News

நாசிக் டிசிஎஸ் நிறுவனத்தில் நடைபெற்ற மதமாற்ற சம்பவம் திட்டமிட்ட நாடகம் – தேவேந்திர பட்னாவிஸ்

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக எம்பிக்கள் வலியுறுத்தல்!

தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசுடன் கலந்து பேசி தீர்வு கண்டவர் எடப்பாடி பழனிசாமி; த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் பாராட்டு

5 ஆண்டுகால மக்கள்விரோத திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட வேண்டும் -நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது – நயினார் நாகேந்திரன்

திமுக அமைச்சர் மனோஜ் தங்கராஜ் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – பத்மநாபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் ரமேஷ் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜி நண்பருக்கு சொந்தமான 7 இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது – சட்ட அமைச்சகம்

விசைத்தறி இயக்கி எடப்பாடி பழனிசாமிக்கு வாக்கு சேகரித்த அதிமுகவினர்!

இபிஎஸ் உடன் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி சந்திப்பு – அதிமுக கூட்டணிக்கு ஆதரவு!

ஆவடி தொகுதி பாஜக வேட்பாளர் தீவிர பிரச்சாரம் – உற்சாக வரவேற்பு அளித்த வாக்காளர்கள்!

திருப்பூர் தெற்கு தொகுதியில் டோக்கன் வழங்கிய திமுகவினர் – மடக்கிப்பிடித்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்த பொதுமக்கள்!

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் தீவிர பிரச்சாரம்!

தொகுதி மறுவரையறை காரணாமாக ஏற்படும் நன்மைகள் என்ன?

தொகுதி மறுவரையறை தொடர்பாக பொய் பிரசாரம் செய்யும் எதிர்கட்சிகள் – பிரதமர் மோடி

ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகை : அமெரிக்கக் கடற்படை அதிரடி : சரிந்த பொருளாதாரத்தால் சரணடையும் ஈரான்? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies