திருவண்ணாமலை : மகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்!
Jun 5, 2026, 08:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவண்ணாமலை : மகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 13, 2025, 07:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவண்ணாமலையில் மகளிர் உரிமைத்தொகை வாங்க நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதால் ஏராளமான பெண்கள் அதிருப்தியுடன் திரும்பி சென்றனர்.

மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்காக நண்பகல் ஒரு மணிக்கு 300-க்கும் மேற்பட்ட பெண்கள் தனியார் பள்ளி பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 5 மணி நேரத்திற்கும்மேல் தாமதம் ஆனதால் அதுவரை பெண்கள் காக்க வைக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்த பெண்கள், நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியேறினர். அத்துடன் தனியார் பள்ளி பேருந்துகள், மாணவர்களை அழைத்துச் செல்ல புறப்பட்டதால் நிகழ்ச்சிக்கு வந்த பெண்கள் வீடு திரும்ப முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags: tiruvannamalaiwomen returned disappointedமகளிர் உரிமைத்தொகைக்காக நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்ட பெண்கள்
ShareTweetSendShare
Previous Post

மகளிர் உரிமை தொகை விரிவாக்கம் – சென்னையில் தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!

Next Post

எங்களுக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்கவில்லை? – அமைச்சர்களை முற்றுகையிட்ட பெண்கள்!

Related News

திமுக பலவீனமான தொகுதிகளை ஒதுக்கியதால் தான் தோல்வி – புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது குறித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு – தமிழக அரசின் நிலை என்ன என நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தின் 32  சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ.37 லட்சம் பறிமுதல்!

5 ஆண்டுகளில் ரூ. 2 லட்சம் கோடி வரை முதலீடு செய்ய மத்திய அரசு உறுதி- அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்!

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் – தமிழகத்தில் காலியாக உள்ள இடத்தில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் தலைமை அறிவிப்பு!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி உணவு விடுதியில் பயங்கர தீ விபத்து – நடந்தது என்ன? : முழு விவரம்!

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்க் திருடப்பட்ட வழக்கு – ஒருவர் கைது!

மத்திய அரசின் நலத்திட்டங்களை புறக்கணிக்காமல் செயல்படுத்துவீர் – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

டெல்லி ஹோட்டல் தீ விபத்து – தலைமறைவான கட்டட உரிமையாளர் கைது!

பிரதமர் மோடியுடன் வெனிசுலா இடைக்கால அதிபர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நகரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

நீண்ட கால பிரதமர் என்ற நேருவின் சாதனையை  முறியடிக்கும் மோடி!

முதலமைச்சர் விஜய் முன்னிலையில் எல்&டி நிறுவனத்துடன் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து – 8,200 பேருக்கு வேலைவாய்ப்பு!

தவெக எம்எல்ஏவை அவமதித்த சென்னை மேயர் பிரியா – புளியந்தோப்பு அரசு விழாவில் பரபரப்பு!

ரஷ்யா அனுப்பி வைத்த 4-வது S 400 வான் பாதுகாப்பு கவச வாகனம் இந்தியா வந்தடைந்தது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies