செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் - 4 பேர் கைது!
Sep 12, 2026, 12:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை கடத்தி 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் – 4 பேர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 11, 2026, 12:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை காரில் கடத்தி, கத்தி முனையில் 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த இருங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வரும் நிலையில், கடந்த 3ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் சென்ற அவரை மர்மநபர்கள் காரில் கடத்தி 16 சவரன் நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.

அவரது தாய்க்கு போன் மூலம் மிரட்டல் விடுத்து 6 சவரன் நகையை பறித்த மர்மநபர்கள், முனிகிருஷ்ணனை விட்டு விட்டு காரில் தப்பியோடினர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் அசோக்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், முனிகிருஷ்ணனின் உறவினரான சுந்தர்ராஜன் என்பவர் 2 சிறுவர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த 19 சவரன் நகை, கார் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags: IrungalMunikrishnantiruvannamalaiCheyyar22 sovereigns theftfinance company owner abducted
Share
Tweet
SendShare
Previous Post

சர்வதேச மகளிர் தினம் – ஆரோவில்லில் கங்கை அமரன் இசை நிகழ்ச்சி!

Next Post

பல்லாவரம் அருகே இரட்டைக் கொலை வழக்கு – தலைமறைவான இருவருக்கு போலீஸ் வலைவீச்சு!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies