திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை
திருவண்ணாமலையில் 15 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கடந்த ...
திருவண்ணாமலையில் 15 வயது சிறுமியை 8 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே கடந்த ...
செய்யாறு அருகே நிதி நிறுவன உரிமையாளரை காரில் கடத்தி, கத்தி முனையில் 22 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை ...
செய்யாறு அருகே மதுவுக்கு அடிமையான கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வெள்ளாமலை கிராமத்தைச் சேர்ந்த ராஜா குடிபோதையில் தினமும் மனைவியையும், ...
செய்யாறு அருகே முறையாக குடிநீர் வழங்க கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அனக்காவூர் கிராமத்தில் ...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சந்தையை இடம் மாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்யாறு ஆற்றங்கரை அருகே வியாபாரிகள் தங்களின் ...
கூடுதல் வரதட்சணை கேட்டு மாடியில் இருந்து தள்ளி விட்டதாக எஸ்ஐ மகன் மீது வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் பெண் புகார் அளித்துள்ளார். வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டையை சேர்ந்த ...
தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணடைந்த தமிழக ராணுவ வீரரின் உடல் 24 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது. ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies