ISSF: பதக்கம் வென்ற முதல் இந்தியர் !
Oct 26, 2025, 07:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ISSF: பதக்கம் வென்ற முதல் இந்தியர் !

Web Desk by Web Desk
Nov 25, 2023, 12:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ISSF உலகக்கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் அனீஷ் பன்வாலா 25 மீ. ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் இறுதிச்சுற்றில் 3 ஆம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றதன் மூலம் இப்பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் ISSF உலகக் கோப்பைத் துப்பாக்கி சுடுதல் போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணியின் அனீஷ் பன்வாலா 25 மீ. ரேப்பிட் ஃபயர் பிஸ்டல் ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்த இறுதிச்சுற்றில் இந்திய அணியின் அனீஷ் பன்வாலா 27 புள்ளிகளை பெற்று 3 ஆம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றார்.

இதன் மூலம் இப்பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் தனதாக்கினார். முன்னதாக, ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் பதக்கம் வென்றதுடன், 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் அவர் தகுதிபெற்றார்.

மேலும் இப்போட்டியில் ஜொ்மனியின் பீட்டா் ஃப்ளோரியன் 35 புள்ளிகளுடன் முதலிடமும், நடப்பு உலக சாம்பியனான சீனாவின் லி யுஹோங் 33 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்தனா்.

Tags: sportsrifle shooting
ShareTweetSendShare
Previous Post

திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழா – சிறப்பு பேருந்து – இரயில் இயக்கம்

Next Post

இந்து மதக் கொள்கைகளால் உலகில் அமைதி: தாய்லாந்து பிரதமர் பாராட்டு!

Related News

சபரிமலை ஐயப்பன் கோயிலில் தங்கம் மாயமான விவகாரம் – சென்னையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா திரும்பப்பெறப்படுகிறது – அமைச்சர் கோவி.செழியன்

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies