ரிங்கு சிங் வாழ்க்கையை மாற்றிய தோனி !
Aug 18, 2025, 05:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரிங்கு சிங் வாழ்க்கையை மாற்றிய தோனி !

Web Desk by Web Desk
Nov 25, 2023, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

தோனி சொன்ன ஒரு அறிவுரையால் இளம் வீரர் ரிங்கு சிங் வாழ்க்கையே மாறி இருக்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயண தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதன் முதல் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 208 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யா மற்றும் இஷான் கிஷன் சிறப்பாக ரன்களை குவித்தனர்.

சூரியகுமார் யாதவின் விக்கெட்டிற்கு பிறகு இந்திய அணி சரிந்தது. அப்போது காலத்தில் இருந்த சிங் சிறப்பாக விளையாடினார் அதிலும் இந்தியா வெற்றி பெற 1 பந்தில் 1 ரன் அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கும் பொது கடைசி பந்தை சிக்சராக அடித்த வெற்றி பெற வைத்தார்.

அதனை கண்ட இரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பாணியில் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்துள்ளார் என்று கூறிவந்தனர்.

தோனி, ஹர்திக் பாண்டியாவுக்கு பின் இந்திய அணிக்கு பினிஷர் இல்லாமல் இருந்த நிலையில் ரிங்கு சிங் அந்த இடத்தை நிரப்பியுள்ளார். காரணம், அவர் தோனி போல கடைசி ஓவர்களில் பதற்றம் ஆகாமல் ரன் குவிக்கிறார் என பலரும் கூறிவருகின்றனர்.

“சிறந்த பினிஷர்” என்ற அடையாளத்தால் தான் ரிங்கு சிங் வாழ்க்கையே மாறியுள்ளது. அதேபோல் இந்த அடையாளத்தை அவர் பெறவும் தோனியின் அறிவுரை ஒன்று அவருக்கு உதவி இருக்கிறது.

ஐபிஎல் தொடரின் இடையே தோனியை சந்தித்து பேசிய ரிங்கு சிங் அவரிடம் பினிஷிங் செய்வது குறித்து ஆலோசனை கேட்டுள்ளார், அப்போது தோனி ஒரு அறிவுரையை கூறி இருக்கிறார்.

எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்க வேண்டும். ரன் குவிக்க நேரடியான ஆட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ரிங்கு சிங், தான் தோனி சொன்ன அறிவுரையை அப்படியே பின்பற்றி வருவதாக தெரிவித்தார். தான் அமைதியாக இருப்பதுடன், எதிரணியின் செயல்பாட்டுக்கு எந்த எதிர்வினையும் செய்யாமல் இருப்பதாகவும் ரிங்கு சிங் கூறினார்.

தோனியின் அந்த அறிவுரையை பத்தோடு, பதினொன்றாக கருதாமல் அதை செயல்படுத்தி சிறந்த பினிஷர் என்ற அடையாளத்தை குறுகிய காலத்தில் பெற்று இருக்கிறார் ரிங்கு சிங்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

இந்து அமைப்புகளை வலுப்படுத்துவது காலத்தின் தேவை : ஹோசபாலே

Next Post

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies