ரிங்கு சிங் வாழ்க்கையை மாற்றிய தோனி !
Mar 15, 2026, 09:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரிங்கு சிங் வாழ்க்கையை மாற்றிய தோனி !

Abinaya Ganesan by Abinaya Ganesan
Nov 25, 2023, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 

தோனி சொன்ன ஒரு அறிவுரையால் இளம் வீரர் ரிங்கு சிங் வாழ்க்கையே மாறி இருக்கிறது.

இந்தியா, ஆஸ்திரேலியா சுற்றுப்பயண தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதன் முதல் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 208 ரன்களை குவித்தது. அதனை தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் சூர்யா மற்றும் இஷான் கிஷன் சிறப்பாக ரன்களை குவித்தனர்.

சூரியகுமார் யாதவின் விக்கெட்டிற்கு பிறகு இந்திய அணி சரிந்தது. அப்போது காலத்தில் இருந்த சிங் சிறப்பாக விளையாடினார் அதிலும் இந்தியா வெற்றி பெற 1 பந்தில் 1 ரன் அடிக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் இருக்கும் பொது கடைசி பந்தை சிக்சராக அடித்த வெற்றி பெற வைத்தார்.

அதனை கண்ட இரசிகர்கள் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பாணியில் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்துள்ளார் என்று கூறிவந்தனர்.

தோனி, ஹர்திக் பாண்டியாவுக்கு பின் இந்திய அணிக்கு பினிஷர் இல்லாமல் இருந்த நிலையில் ரிங்கு சிங் அந்த இடத்தை நிரப்பியுள்ளார். காரணம், அவர் தோனி போல கடைசி ஓவர்களில் பதற்றம் ஆகாமல் ரன் குவிக்கிறார் என பலரும் கூறிவருகின்றனர்.

“சிறந்த பினிஷர்” என்ற அடையாளத்தால் தான் ரிங்கு சிங் வாழ்க்கையே மாறியுள்ளது. அதேபோல் இந்த அடையாளத்தை அவர் பெறவும் தோனியின் அறிவுரை ஒன்று அவருக்கு உதவி இருக்கிறது.

ஐபிஎல் தொடரின் இடையே தோனியை சந்தித்து பேசிய ரிங்கு சிங் அவரிடம் பினிஷிங் செய்வது குறித்து ஆலோசனை கேட்டுள்ளார், அப்போது தோனி ஒரு அறிவுரையை கூறி இருக்கிறார்.

எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு அமைதியாக இருக்க வேண்டும். ரன் குவிக்க நேரடியான ஆட்டத்தை கொண்டு வர வேண்டும் என கூறி இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய ரிங்கு சிங், தான் தோனி சொன்ன அறிவுரையை அப்படியே பின்பற்றி வருவதாக தெரிவித்தார். தான் அமைதியாக இருப்பதுடன், எதிரணியின் செயல்பாட்டுக்கு எந்த எதிர்வினையும் செய்யாமல் இருப்பதாகவும் ரிங்கு சிங் கூறினார்.

தோனியின் அந்த அறிவுரையை பத்தோடு, பதினொன்றாக கருதாமல் அதை செயல்படுத்தி சிறந்த பினிஷர் என்ற அடையாளத்தை குறுகிய காலத்தில் பெற்று இருக்கிறார் ரிங்கு சிங்.

Tags:
ShareTweetSendShare
Previous Post

இந்து அமைப்புகளை வலுப்படுத்துவது காலத்தின் தேவை : ஹோசபாலே

Next Post

இஸ்ரேல் சிறையில் இருந்து பாலஸ்தீனியர்கள் விடுதலை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies